வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இதெல்லாம் சாதாரணமப்பா!
Good &Required Actions by Superior Police. Abolish Superior Police-Officers-Judges Not Punishing Power-Misusing Subordinates
கொலை செய்தா கூட சஸ்பெண்ட் மட்டுந்தான் பண்ணுவீங்களா..... சஸ்பென்ட் னுனா என்ன சம்பளம் இல்லா லீவு.... இதுக்கு பேரு தண்டனையா ???
பாதி சம்பளம் கிடைக்கும்.
தனி மனித ஒழுக்கம் இன்மை தான் காரணம். ஊடகங்கள், சினிமா, தொலைகாட்சி இவை களின் பொறுப்பற்ற தன்மை, ஆன் பிள்ளைகளை பெற்றோர் கண்காணித்து வளர்க்காமை, மது இவைகளும் காரணம். இனியாவது சமுதாயம் விழித்து கொள்ள வேண்டும். காவல் துறையில் நல்லவர்களை அமர்த்த வேண்டும்.
அரசு ஊதியத்தில் பயங்கரவாதிகள்.இது வெளியில் உள்ள பயங்கரவாதிகளுக்கு தனியார் நிதி உதவி அளிப்பதை விட கொடுமையானது.தற்காலிக பணி நீக்கம் மட்டுமே செய்வது குற்றம் செய்ததற்கு தீர்வாகாது.
இவ்வளவு சம்பவங்கள் நடந்து பிடிபட்டு அடிபட்டு ஜெயிலுக்கு போயி..செய்திகளை படிப்பதே இல்லையா என்ன? போலீஸ் ஸ்டேஷனிலேயே இப்படி என்றால் எங்கு போயி முறையிடுவது தெரியவில்லை. தண்டனைகளை கடுமையாக்குங்கள் இல்லையேல் இதுபோல செய்திகளை நாம் தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்கணும்
திருட்டு திராவிடியா மாதிரி திருட்டு ஓடியாக்கள். நம்ம ஓட்டை உடைசல் சட்டங்கள் ஒண்ணும் பண்ணாதுந்னு நல்லாத் தெரியும். வெறும் சஸ்பென்ஷன் தான். ரெண்டு மாசத்தில் ப்ரமோஷநோடு உள்ளே வந்துருவாங்க.
இதுதான் இன்று ஆர்எஸ்பாரதி ஊடகங்களில் விவாதம் செய்யும். ஆனால் தமிழ்நாட்டில் நடந்தவற்றை பற்றி மூச்சு விடமாட்டார்கள்
பாஜாக்கா ஆட்சி நடக்குது இல்லையா. ஹா ஹா.
சஸ்பெண்டு எல்லாம் ஆகாது