வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இப்படிப்பட்ட ஆட்களை ஏன் இன்னும் என்கவுண்டர் செய்ய வில்லை?
நீங்கள் சொல்வதில் மிக லேசான உண்மை இருக்கிறது. சல்மான் கான் பாதுகாப்பிற்கு மட்டுமே அரசாங்கம் உத்தரவாதம். மற்றவர்களுக்கு விதிபடி என்று விட்டுவிடுகிறது. நிற்க, இந்த பப்பு யாதவின் மேல் ஏகப்பட்ட கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நில அபகரிப்பு, மிரட்டல் என்று ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறதே
பப்பு என்ற பெயருள்ள எல்லோரும் இப்படி தான் இருப்பார்களா.... ஏண்டா நீ தானே ஒரு மணி நேரத்தில் அந்த கும்பலை அழித்து விடுவேன் என்று கூறிய ஆள்.... இப்போ எதற்க்கு பம்முவது ஏன் ???
பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் அவர்களே நீங்கள் எங்கள் எல்லோருக்கும் ஹீரோ ஆகிவிடுவீர்கள், எல்லா பயங்கரவாதிகளையும் ஹிந்துஸ்தான் எல்லைக்குள்ளும், எல்லை தாண்டியும், காலிஸ்தான் தீவிரவாதிகள், போர்கிஸ்தான், பங்களாதேஷில் உள்ள மதத்தீவிரவாதிகள் எல்லோரையும் சேர்த்து ஒழித்துக்கட்டினால். வாழ்க உங்கள் தொண்டு.