வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நாயை அடிப்பானேன் , பிறகு அதன் .. சுமப்பானேன் என்ற பழமொழி ஞாபகம் வருகிறது!
எதிர்கட்சி எம்பிக்களை மிசாவில் உள்ளே போட்டுவிட்டு தலையாட்டி பொம்மை பார்லிமெண்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்டத்திருத்தம் செல்லுபடியாகுமா என்பதை கோர்ட் விளக்க வேண்டும். அரசியல் சட்டத்தின் அடிப்படை வார்த்தைகளை திருத்த அல்லது மாற்ற பார்லிமெண்ட்டுக்கு உரிமையில்லை என்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் நாட்டின் பெயரையே மாற்றிய எமெர்ஜென்சி அரசின் தவறைத் திருத்த வேண்டும்.
What Hosabale said is 100 percent correct.
மதசார்பின்மை என்பதே போலி, கிரிமினல் குற்றம். இவர்கள் கருவறுக்க பட வேண்டும்
மதசார்பற்ற என்று கூறி மதம் சார்ந்து இயங்கும் ஆட்சியாளர்களை தமிழ்நாடு நமக்கு அடையாளம் காட்டுகிறது . அப்படியிருக்கையில் இந்த போலி மதசார்பற்ற வார்த்தையை எதற்கு பயன்படுத்தி ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்குகிறார்கள் காங்கிரஸ்
நமக்கு அருகில் இருக்கும் நாடுகள் இஸ்லாமிய நாடுகள். அவைகள் எல்லாம் மதச் சார்பின்மை கொண்டவையா ? அவைகள் எல்லாம் தங்களை இஸ்லாமிய நாடுகள் என்றே அறிவிக்கின்றன. ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்த தேசத்தை இந்து நாடு என்று அறிவிப்பதில் என்ன தயக்கம் ?
பெயரை மாற்றி என்ன உபயோகம். அறியாமை மற்றும் அடிப்படை வசதி வாழும் கோடிக்கணக்கான இந்துக்களின் அறிவு, மற்றும் கல்வி கண்களை திறக்க ஆவண செய்யுங்கள்
மேலும் செய்திகள்
குபேரா - டிரைலர்
16-Jun-2025