வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பெரும்பாலான இந்திய அரசியல் கட்சிகள் தேவையற்ற ஒன்று . இவர்கள் மக்களுக்காக போராடுகிறேன் என்று கூறி கொண்டு தங்கள் சுயநலனில் தான் பெரும் அக்கறை காட்டுகின்றனர் . முக்கியமாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிகள். ஏத்தி கட்சியாக செயல் பட திறன் அற்றவர்கள். வயது முதிர்த்தவர்களாகவும் இருந்தாலும் சரி வயது குறைந்தவர்களும் பொறுப்பற்ற முறையிலேயே செயல் படுகின்றனர். இந்த தரமற்றவர்களுக்கு ஒட்டு போட்ட மக்களும் தென்படுகின்றனர். இந்தியா எவளவு முன்னேறினாலும் இந்த தரமற்றவர்களால் இன்னமும் குடிசை நாடாகவே உள்ளது. இந்தியர்களே உங்கள் நாட்டை மிளிர செய்ய தரமற்ற அரசியல்வாதிகளை ஜெயிக்க வைக்காதீர் . நன்றி .
Opposition rais 2or 3 issues and demand discussion but Speaker does not permit. After trouble time, the House get adjourned to meet the next day. This continues till slated last day. But, during the last few days of the Session, Govt bills are get approved in the House, In the midst od din thanks to the strength of the ruling party with its allies. This, we witness session after session and more are less has come to stay. Shame?
வங்கதேசத்தில் பயங்கரவாதத்தால் துயரங்களை அனுபவிக்கும் ஹிந்துக்களை பற்றி இந்த கான் காங்கிரஸ் மட்டும் திருட்டு திராவிட கட்சிக்கும், முஸ்லிம்களின் அடிமையான சமாஜவாதி கட்சிக்கும் ஒரு அக்கறையும் இல்லை. சொரணை அற்ற ஹிந்துக்கள் இன்னமும் இந்த கட்சிகளுக்கு வோட்டை போட்டுகொண்டு இருக்கின்றனர்.
இரண்டு தேசிய கட்சிகளும் நாட்டையும் கொள்ளையடித்து மக்களின் வரிப் பணமும் வீணாவது மட்டுமே வாடிக்கையாகிவிட்டது இரண்டு மாநில கட்சிகளும் மாறி மாறி தமிழ்நாட்டை வித்து திண்ணுட்டானுகள் மொத்தத்தில் நோட்டாதான் பெஸ்ட் சாய்ஸ்