வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சஸ்பெண்ட், மாற்றம் இதெல்லாம் கண்துடைப்பு செயல். தவறுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.
ஓசில எதைக் கொடுத்தாலும் வாங்குற கும்பலை கட்டுப்படுத்த அந்த ஏழு மலையானால் கூட முடியாது.
தமிழகத்தில் நடந்தால் அரசை குறை கூறுவது வேறு மாநிலங்களில் நடந்தால் மக்களை குறை கூறுவது ஏன் தவறு யார் செய்து இருந்தாலும் தவறு தான்
வரிசை பிடித்து நிற்கவேண்டிய இடத்தில முண்டியடித்து முன்னேறினால் ஆபத்து என்பது கூடவா பொதுமக்களுக்கு தெரியாது.
ஆட்டு மந்தைகளை விட மோசமான முறையில் மக்கள் நடந்து கொண்டால் போலீஸ் அதிகாரிகள் என்ன செய்வார்கள்? மக்கள் பொறுப்போடு நிதானமாக வரிசையில் சென்றிருந்தால் இந்த சோக நிகழ்ச்சி நடந்திருக்காது. மக்கள் தான் திருந்த வேண்டும்.
சரியான அரை வேக்காடு அரசாங்கமாக இருக்கும் போல. இதுவே எங்க தமிழ் நாடா இருந்தா ஒரு பய கூட சஸ்பெண்ட் ஆகா மாட்டான். முடிஞ்சா பதவி உயர்வு கொடுப்போம். கள்ள சாராய பலி, விஷ சாராய பலி, குடிநீரில் மனித கழிவு, அண்ணா பல்கலை சம்பவம், மேலும் பலப்பல .. எதுக்குமே ஒரு ஆக்ஷன் இன்று வரை கிடையாது.
அப்படியே இவரையும் மாற்ற வேண்டும்