வாசகர்கள் கருத்துகள் ( 9 )
X, Face Book, Whatsup, Instagram, YouTube இவைகளெல்லாம் வருவதற்கு முன்னர் நாடு அமைதியாக இருந்தது .மேற்கண்டவைகள் இருப்பதால் B P மாத்திரை ஜோராக விற்பனை ஆகிறது. கருத்து சுதந்தரமாவது கத்தரிக்காயாவது? YouTube ஆல் குருகுலகல்வி அழிந்தது. BT காய்கறிகளால் மலட்டுத் தன்மை அதிகம் ஆனது. சந்தேகம் குடும்பத்தில்.1990 முன்பு இவ்வளவு மோசமாக இல்லை. இந்த வலைதளங்கட்கு கட்டுப்பாடு அவசியமே. சீனாவில் ஈமெயிலே கிடையாது. இஸ்லாம் மதம் தடை செய்யப்பட்ட மதம்.
எக்ஸ் தளத்தை நாட்டுப்பற்றுள்ளவர்கள் பயன்படுத்துவதை விட நாட்டை கூறு போட வேண்டும் என்பவர்களும் நாட்டின் இறையாண்மையை அவதூறு செய்பவன்களும் ஜார்ஸ் சோரோஸ்க்கு கூலி வேலை பார்ப்பவன்களும் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் போடுபவன்களும் அதிகமாக உபயோகப்படுத்துகிறான்கள். மனுவை தள்ளுபடி செய்தது ஒரு தேச சேவை. இந்திய சட்டங்களை சுட்டிக்காட்டிய பின்னரும் அதை மதிக்க மாட்டேன் என்று சொல்வது அடாவடித்தனம். அப்படித்தான் செய்வோம் என்றால் எக்ஸ் தளத்தை இந்தியாவில் மூட வேண்டியது கட்டாயம்.
இந்த நிறுவனத்தின் குப்பை சட்டங்கள் நமக்கு எதற்கு? இதனை உடன் மூடுங்கள். நாட்டை விட்டு ஓட்டுங்கள்.
சமூக வலைதளங்களில் அரசின் கண்காணிப்பு, கட்டுப்பாடு, தணிக்கை அவசியம். பயனர்கள் விவரம் அரசுக்கு தெரியாது. தவறாக பயன்படுத்த எக்ஸ் வருவாய் பாதிக்காது. நாட்டு மக்கள் பாதிக்க படுவர். தளத்தை பயன் படுத்தும் நபர் பெயர், வயது, முகவரி ஒவ்வொரு தளத்தின் கீழ் இருப்பதை முதலில் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும். இமெயில், வாட்ஸ்அப் போன்ற அனைத்திலும் இதனை அரசு கட்டாயம் ஆக்க வேண்டும்.
உணவு, உடை மற்றும் இருப்பிடம் அடிப்படை தேவை. இவை தவிர்த்த மற்ற விஷயங்கள் அவ்வளவு முக்கியமானவை அல்ல. இந்த X Y Z , நம்மை அடிமைகளாக ஆக்குகின்றன. பின்னர் நம்மை அதிகாரம் செய்கின்றன. தெளிதல் நலம் .
எந்த ஒரு பேச்சும் தனிமனித உரிமை,மக்களிடையே ஒற்றுமை ,அமைதி,நாட்டின் இறையாண்மை ,நாட்டுமக்களிடையே ஒற்றுமை இவைகளை பாதிக்காமல் இருப்பதுதான் பேச்சுரிமை . இந்த பேச்சுரிமை சட்டம் நாட்டிற்கு நாடு வேறுபடலாம் அல்லது அவர்கள் சட்டத்தை தவறாக ப்புரிந்திருக்கலாம் .எக்ஸ் போன்றவளைதளங்கள் அந்தந்த நாட்டிற்கு ஏற்றார் போல் சட்டங்களை வடிவமைக்கவேண்டும் .அமெரிக்காவின் சட்டங்கள் எல்லா நாட்டிற்கும் பொருந்தாது .
எக்ஸ் பண்றது X.
X boss is another controversial man. Nobody is above our country's law.
நீதிமன்ற உத்தரவை X தளம் மதித்து நடக்க வேண்டும் இல்லை என்றால் இந்தியர்கள் உங்கள் தளத்தை புறக்கணித்து விடுவார்கள். இங்கு நீதிமன்ற உத்தரவு மதித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம்