வாசகர்கள் கருத்துகள் ( 13 )
சுப்ரிம் கோர்ட் வரம்புமீறி செயல்படுகிறது. பாராளுமன்றம் கடிவாளம் போடுவது நல்லது.
ஆம் நிறுத்திவைப்பு . ஏன் என்றால் அதைவிட முக்கியமான வழக்கு, ஆம், ஒரு சில்லறை திருடன், அதாவது ஒரு pickpocket கொள்ளையடித்தவன் வழக்கு விசாரிக்கப்படவேண்டும்.
நீதிக்கு எப்போதோ சமாதி கட்டிருச்சு இப்போதிருக்கும் அநீதி துறை.
உச்ச நீதிமன்றம் பல ஓட்டைகள் ஏற்படுத்துகின்றன என்று என்னவா அல்லது ஓட்டைகள் அடைக்கிறது என்று என்னவா ?? கடவுளுக்கு தான் வெளிச்சம்.
நாமளே கேசு போட்டா அதோட எபெக்ட்டே தனி ன்னு அமித்து சேட்டுக்கு தெரியாதா ????
மூல காரணம் கொலீஜியும் எதிர் கட்சி கைக்கூலி அதை நீக்கினால் மட்டுமே நீதி கிடைக்கும் மோடி துணியவேண்டும்
கேவலமான நீதித்துறை
Time waste. Instead let them focus on criminal cases. Let this joker outside so that BJP can be safe
இந்திய நாட்டின் உச்சநீதிமன்றமா? தேச விரோத, சமூக விரோத, ஹிந்து விரோத போலி காந்தி குடும்பத்தின் கொத்தடிமை நீதிமன்றமா? தேச மற்றும், ஹிந்து விரோதிக களை காப்பாற்றும் நீதிமன்றமா? வெட்கக்கேடு.
பயப்படுகிறதா உச்சாநீதிமன்றம் அதென்ன திமுக அமைச்சர்கள் தண்டனை நிறுத்தி வைப்பு எதிர்கட்சி தலைவர் தண்டனை நிறுத்தி வைப்பு அப்போ பொது மக்ககளை மட்டும்தான் தண்டிப்பார்களா.