வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அவர் இது போலவே பேசிக் கொண்டிருப்பார். சுப்ரீம் கோர்ட் தண்டனைக்கு தடை விதிக்கும் சட்டம் மாற்றப்பட வேண்டும்.
கண்டிப்பாக ரெண்டுவருடம் ஜெயில் தண்டனை உறுதி. உடனடியாக எம்பி பதவி நீக்கப்படும். பப்புவின் டெல்லி வீடு பறிபோகும்.
இந்நாட்டை விட்டு துரத்துங்கள் யுவர் ஹானர்.
அன்றைய தினம் நாடுமுழுவதும் போராட்டம், இவர் செல்லும் இடம் எல்லாம் போக்குவரத்து நிறுத்தம் , கூட்டங்கள் , கட்சிகள், மற்ற சக்திகள் கூட்டம் இவைகளை பார்த்து நீதி பயப்படவேண்டும் இதுதான் இன்றைய அரசியல் , இதில் எந்த கட்சியாக இருந்தாலும் சரி. ஏதாவது ஒரு நீதியரசர் கண்டித்தால் திருந்தும் . ஒரு உதாரணம் , அரசியல் கட்சிகள் போஸ்டர் அடிப்பார்கள் இன்று காது குத்துதல், திருமணம் ,என்று எல்லா இடங்களிலும் அரசியல் காட்சிகளை மிஞ்சிவிட்டது . அதே போல் எதிர்காலத்தில் தனி மனிதருக்கு நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பினால் இவர்களும் பிரியாணி குவார்ட்டர் கொடுத்து கூட்டத்தை அழைத்து செல்லும் காலம் கண்டிப்பாக வரும் . இதுதான் நாம் சுதந்திரம் பெற்றதன் பயன். வந்தே மாதரம்
இதே போல் ராகுல்காந்தி வெளி நாட்டு அரங்கில் பாரத பிரதமரை மிகவும் இழிவாகவும், கேவலமாகவும் "திருடன்" என பறைசாட்டினார். இந்த வழக்கு இந்நாள் வரை என்ன ஆனது. பிரதமர் இன்று நாடாளுமன்றத்தில் நேருக்கு நேராக ஒருவரை ஒருவர் உள்ளது.
அரசியலமைப்பு சட்ட புத்தகம் இவ்வளவு சின்னதா இருக்கும் என்று பார்த்துதான் தெரிஞ்சுகிட்டேன்
மேலும் செய்திகள்
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
2 hour(s) ago | 2
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
2 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
3 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
8 hour(s) ago | 7