வாசகர்கள் கருத்துகள் ( 8 )
லாரிகளை ஒருநாள் விட்டு ஒருநாள் தடைவிதிக்க வேண்டும் , டூவீலரை தவிர மற்ற அணைத்து வாகனங்களுக்கும் வாரத்தில் இரண்டு நாள் தடை விதிக்க வேண்டும் , கார்களில் யாரும் சிங்கிளா போக கூடாது , புகை வெளியிடும் தொழிற்சாலைகளை உடனடியாக வேறு ஊர்களுக்கு மாற்ற வேண்டும் , போன்ற புகை கட்டுப்பாடுகளால்தான் தப்பிக்கலாம் , சும்மா எங்கோ வயல்காட்டில் எரிப்பதை காரணம் காட்டுவது , படித்த முட்டாள்கள் , தப்பித்துக்கொள்ள செய்யும் தந்திரம்
தில்லி காற்று மாசுபாடு கடந்த நூற்றாண்டிலிருந்து வந்த பிரச்னை யுவர் ஆனர் ....
கோர்ட் ன் உத்தரவு பிறப்பிக்க கூடாது .அரசியல் கட்சிகள் விவசாயிகளை விரோதித்துக்கொள்ள விரும்பவில்லை
இந்த ஒரு காரணத்திற்காக டெல்லி யை விட்டு வெளியே ஒரு தலை நகரை உருவாக்கலாம். அது சபிக்கப்பட்ட நகரம்
எப்படி, ஏன் என்று உங்களுக்கு தெரியாது? விவசாய சட்டத்தில் ஒரு பிரிவு இந்த காற்று மாசுபாட்டை தடுக்கவும் இருந்தது, அதை சட்டத்தை எதிர்க்கிறேன் என்று விவசாயிகள் போர்வையில் புல்லுருவிகள் அராஜகம், அட்டூழியம் செய்து டெல்லி ஹரியானாவில் மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்தினார்கள், இது யாரால் என தெரிந்தும் கண்ணை மூடி மவுனம் காத்து இதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என பொது நல மனுக்களை தள்ளுபடி செய்தீர்கள்...... இப்போது மட்டும் காட்டமாம் காட்டம்.
நெல் உமிகளை பல பொருள் தயாரிக்க பயன்படுத்த முடியும். ? மாடுகளுக்கு உணவாக்க முடியும். சர்வதேச டெண்டர் விடலாம். ஒரு ஏக்கருக்கு 10 பசு வளர்ப்பது கட்டாயம். எரித்தால் விளை நிலம் அரசு, உரிமையாளர் கூட்டு பொறுப்பில் மாறவேண்டும். அபராதம், தண்டனை மூலம் போலீஸ், நீதிபதிக்கு சுமை கூடும். விவசாயம் எல்லோருக்கும் தெரியாது. கெஜ்ரிவால் முன்பு வாகன புகையை காட்சி படுத்தி ஜெயில் சென்றுவிட்டார். டெல்லி பெட்ரோல் பங்கு முழுவதும் அடக்கவிலைக்கு /அந்நிய செலவாணிக்கு நிகர் பெட்ரோல் விற்க வேண்டும். 5 -8 ஆண்டுக்கு மேல் வாகனம் பறிமுதல் செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். 150 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்று இடம். ரயில் பயணம் மாத சீட்டு மூலம் குறைந்த கட்டணத்தில் 5 ஆண்டுகள் வரை மட்டும் வசூலிக்க வேண்டும்.
இதெல்லாம் சட்டம் மூலம் தீர்க்க முடியாது. விவசாயிகள் என்ற தத்திகள் திருந்தினால்தான் உண்டு. வேணும்னா டில்லி நிர்வாகத்தை நீதிபதிகளிடம் குடுத்துடலாம். உத்தரவு போட்டே நிலைமையை சரி பண்ணிடுவாங்க கோவாலு.
காட்டத்துக்கு என்ன நடைமுறை ல பாத்தா தெரியும் சிரமம் என்ன னு