வாசகர்கள் கருத்துகள் ( 2 )
காஷ்மீரில் ஆளும் உமர் அப்துல்லா அரசு காவல் துறை அதன் புலனாய்வுத் துறை பொறுப்பு ஏற்க வேண்டும் . காஷ்மீரிலிருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கு ஊடுருவ பாக் பண உதவி செய்கிறது அதற்கு காஷ்மீரிவேயே வசிக்கும் தீவிரவாதிகள் மற்ற நகரங்களில் உள்ள மத வெற்றியாளர்கள் உதவியை ஆதரவை பெறுகிறார்கள் . இந்திய அரசியல் கட்சிகளின் சிறுபான்மை வாக்கு வங்கி பிச்சை எடுக்கும் மனப்பான்மை ஒழிய வேண்டும். இந்திய அரசு பலுசிஸ்தான் பகுதி போராளிகளை வெளிப்படையாக ஆதரிக்க வேண்டும் ஆப்கானிஸ்தானத்துடன் கை கோர்த்து பாகிஸ்தானுக்கு பிரசினை உண்டாக்க வேண்டும். எங்கு வலிக்குமோ அங்கு அடிக்க வேண்டும்.
இந்த சம்பவத்தை பற்றி அந்த சமூகமோ, அதன் தலைவர்களோ, ஒவைசியோ, அல்லது பிரதான எதிர்கட்சிகளோ ஒரு அறிக்கையோ, எதிர்ப்போ தெரிவித்தாக தெரியவில்லை. இந்த தீவிரவாத சம்பவத்தில் அந்த சமூகத்தை சேர்ந்த 2 பேர் தனது குடும்பத்தை நிர்கதியாக விட்டு போய் இருக்கிறார்கள்.