வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மிரட்டல் விட்டவன்க்கு கொடுர மரண தண்டனை கொடுக்க வேண்டும். இனி ஒருத்தனும் மிரட்டல் கனவிலும் நினைக்கக் கூடாது
உளவுத்துறை இன்னும் தீவிரமாக செயல்பட்டு குற்றவாளிகளை வேரறுக்க வேண்டும்.
விமானதளத்தில் உள்ள பாதுகாப்பு அலுவலர் மிகவும் கண்டிப்புடன் இருக்க வேண்டும்
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு பெருத்த நஷ்டம். ஏழறை சனியோ !
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் செயலாகத்தான் இருக்கும்.