வாசகர்கள் கருத்துகள் ( 17 )
எதுக்கு இங்கிலீஷ்காரனை உதாரணத்துக்கு இழுக்கணும். ஆம்பளை ஒரு ஆசைநாயகி வைத்துக் கொண்டால் மனைவி நாலு ஆசைநாயகர்களை வைத்துக் கொள்ளணும் என்கிற அறிவுரையை அந்த ஜட்ஜ் படிக்கலையா.
[ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர் கிரஹாம் கிரீனேவின் நாவலில், நம்பகத்தன்மை குறித்து கூறியுள்ளார்.] ஐரோப்பிய கலாச்சாரமும் நம்ம கலாச்சாரமும் ஒண்ணா ????
ஜட்ஜ் ஐயா நிறைய ஆங்கில நாவலா படிச்சி தள்ளியிருக்காரு.
நாடு கெட்டு குட்டிச்சுவராகிக் கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சி
crazy judgement. some one apply for reverse this judgement,
ஒரு வேளை கள்ளக்காதல் விவகாரத்தில் ஹோட்டலில் மனைவி கொலை செய்யப்பட்டிருந்தால் அப்போது இந்த சிசி டிவி பதிவுகளை கொடுப்பார்களா ? இல்லையா
அடிச்சி... புடுங்குவாங்க...
A judge can refer a previous judgement of a court for reference. Can he refer a novel as a source for his judgement? There are so many novels and stories in the world.
இதன் மூலம் கணம் மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் திருமணம் என்பது இந்த நீதிபதியின் பார்வையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் சம்பந்தப்பட்டவர்கள் சம்பந்தப்பட்டவர்களுடன் மட்டுமே புரிந்து கொள்ள வேண்டும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்டவர்கள் வேறு நபர்களுடன் சம்பந்தப்பட்டு அவர்களுக்குள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ள வேண்டியது இல்லை. ஆகவே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்டவர்கள் சம்பந்தப்பட்டவர்களுடன் தாமாகவே பகிர்ந்து கொண்டால் மட்டுமே சம்பந்தப்பட்டவர் மேற்கொண்டு செயலாற்ற முடியும். இல்லை என்றால் புரிந்துணர்வு ஒப்பந்தம் அப்படியே இருக்கும். சம்பந்தப்பட்டவர்கள் வேறு நபர்களுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்டவர்கள் உள் நுழைந்து கேள்வி கேட்கவோ ஆதாரங்கள் திரட்டவோ கூடாது. அது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறியதாக ஆகி விடும். ஆகவே இதையெல்லாம் விடுத்து சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுந்து நேரம் பணம் மிச்சம் செய்து கொள்ளவும்.
ஒருவேளை ...ட ட்ரெய்னிங்கா இருக்கும்
இதையெல்லாம் இராணுவ கோர்ட் விசாரித்து இருக்கவேண்டும்.