வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஏ ஆர் ரகுமான் அனிருத் இவங்களுக்கெல்லாம் காப்பரும் இல்லையா எல்லாரும் வைத்துக்கொண்டிருக்கிறார்கள் இளையராஜாவுக்கு வந்தா தக்காளி சட்னி மத்தவங்களுக்கு வந்தா ரத்தம் இதுதான் உலகம்
ஏ ஆர் ரகுமான் அனிருத் இவர்களெல்லாம் காப்புரிமை இல்லாம இருக்காங்களா? அவர அப்ப ஏதோ வாங்க மறந்துட்டாரு அத வச்சுக்கிட்டு ஓட்டிட்டு இருக்கீங்களே எல்லாருக்கும் காப்புரிமை இருக்கு பார் அவங்கள பத்தி மட்டும் பேசுறது இல்ல
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். இவர் ஆரம்பித்து வைத்த விளையாட்டுதான் ராயல்டி எனும் பூமராங். அது இப்போது அவரிடமே திரும்பி விட்டது. இதுதான் கர்மா.வாழ்க்கை ஒரு வட்டம் - அது புரியாதவருக்கு நட்டம்.
அப்போ ஏ ஆர் ரகுமான் அனிருத் இவங்களுக்கெல்லாம் காப்பர்மே இல்லையா... எல்லாருக்கும் இருக்குப்பா இளையராஜா செஞ்சா குத்தம் உங்களுக்கு அவ்வளவுதான்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதன் உதாரணம் இது தான். இளையராஜா ஆரம்பித்த இந்த ராயல்டி விளையாட்டு இப்போது அவருக்கு எதிராக திரும்புகிறது. சங்கீதம் என்பது கவிதை, இசை, ராகம், மொழி, ஓலி இவைகள் ஒன்றாய் இணைந்து பிறந்தது. இது கடவுள் ஒரு சிலருக்கு அருளிய, வரம் கொடை என்றும் சொல்லலாம். முத்துசாமி தீட்சதர், தியாகராஜர் போன்ற மகான்களின் கீர்த்தனைகள், ஆராதனைகள், ராகங்களை நாம் உபயோகிக்கிறோம். இந்த விஷயத்தில் மனிதன் சகிப்புத் தன்மையை கடைபிடிக்க வேண்டும்.
அவர்கள் மக்களுக்காக படைப்புகளை கொடுத்திருக்கிறார்கள். யார்வேண்டுமானாலும் பயன் படுத்தலாம்.
ராயல்ட்டி பிரச்சினையை ஆரம்பிச்சவருக்கே பூமராங் ஆகுதே ஆளாளுக்கு ராயல்ட்டிங்றான்
சரிகம நிறுவனம் பள்ளிக்கட்டு சபரிமலைக்கு என்ற வார்த்தையே பயன்படுத்த கூடாதுங்கறான் விடுதலை படத்தில் இடம்பெற்ற வள்ளலார் திருவருட்பாவின் அகவல் வரிகளான போற்றிநின்பேரருள் என்றவரியினை எடுத்து பாடல் அமைத்துள்ளார் இளையராஜா அந்த வரிகளை பயன்படுத்த சோனி நிறுவனம் தடைகள் விதிக்கிறது சமூகவலைத்தளங்களில்... இது மிகப்பெரிய அநியாயம் இவற்றிற்கெல்லாம் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வருவது வேதனையளிக்கிறது..
பிறர்க்கின்னா முற்பகல் செயின் ...
ரொம்ப சரியானது
தியாகராஜர் , தீக்ஷிதர் மொசார்ட் போன்ற இசை மேதைகளின் பாடல்களையும் இசையையும் பரவலாக இன்றைய இசையமைப்பாளர்கள் உபயோகிக்கிறார்கள் . அதற்கு எந்த நீதிமன்றம் என்ன தடை விதிக்கும்?
தீக்ஷிதர்னா சிதம்பரம் தீக்ஷிதரா?
சரிதான் - - ரிட்டயர்டு ஆனப்புறம் - பழைய பொருட்களை கொடுத்து - இப்டி ஏதாவது நாலு காசு கிடைக்காதான்னு பாக்குறது இயல்புதான் - - - வயசான ஆட்களை மெய்ன்டைன் பண்றது கஷ்டம்தான் . . .
உமக்கு இளமை ஊஞ்சலாடுகிறதோ..
RAy உங்களுக்கும் கர்நாடக சங்கீதத்துக்கும் வெகு தூரம்.