வாசகர்கள் கருத்துகள் ( 6 )
யாரு? கோச்சிங் செண்டர் நடத்துரவங்களா? அவிங்க ஒழுங்கா கப்பம் கட்டுற தேஷ்பக்தாள்.
யார் அந்த சுயநல சக்திகள்? வேறு யார், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர். அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் பாக்கிஸ்தான், பங்களாதேஷ் போன்ற வெளிநாட்டினர். எல்லோரும் ஒடுக்கப்படவேண்டும்.
மாணவர்கள் பெயரில் முப்பது நாற்பது வயதுள்ள நூறு நபர்கள் அந்நிய சக்திகளிடம் முன்னூறு ரூபாய் வாங்கி கொண்டு டெல்லியில் போராட்டத்தில் இறங்கி உள்ளார்கள். முதலில் அவர்கள் மாணவர்களே இல்லை. இந்த சுயநல சக்திகளுக்கு இனியும் விளம்பரம் கொடுக்க தேவை இல்லை. ஆணிகொண்ட லத்தி தான் இனி பேசும். இந்த லட்சணத்தில் இந்தியா முழுக்க போராட்டமாம். முன்னூறு ரூபாய்க்கு முக்காடு போட்டு மூக்குமுட்ட குடிக்கும் குடிகார கூட்டம் தான் கெஜ்ரிவால் தூண்டிவிட்ட இந்த கரப்பான் பூச்சி கூட்டம்.
யாரந்த சுரண்டல்வாதிகள்?
எங்குமே இல்லாதபடி டில்லி பல்கலை கழகத்தில் மட்டும் அடிக்கடி இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தைப்பெறுகின்றன அயல் நாடுகளில் பல்கலைக்கழகங்களில் இது போன்று நடந்தால் அந்த மாணவர்களை அறவே அந்த பல்கலையித்திலிருந்து நீக்கி அமைதியை நிலை நிறுத்துவார்கள் இவர்கள் அங்கே சென்றது படிப்பதற்காகவா அல்லது அரசியல் செய்யவா என்றே புரியவில்லை அவர்களை அங்குள்ள அரசில் கட்சிகள் பெரும்பாலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அவர்களை மூளை சலவை செய்து படிப்பைத்தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் அவர்களை ஊக்குவித்து அவர்களின் வாழக்கையை நாசமாக்குகிறார்கள் மேலும் அந்த பல்கலையத்திற்கே கெட்ட பெயரையும் உண்டாக்குகிறார்கள் இனி இது நடைபோராமல் இருக்க அங்கே அரசியல் செய்பவர்களின் தொடர்பை அறவே ஒழிக்க வேண்டும்
பொறுப்பு இல்லாத சில அரசியல் கட்சிகள் மாணவர்களைப் பொறுப்பு அற்ற போக்கிரிகளாக ஆக்குகின்றன.