வாசகர்கள் கருத்துகள் ( 32 )
திருமண மண்டபங்கள் கட்டுவதற்கு 1000 கோடி ரூபாய் செலவு என்றால், அதில் 500 கோடி ரூபாய் அவர் பாக்கெட்டுக்கு சென்று விடும். அதனால் தான் அவ்வளவு தீவிர முயற்சி. வேண்டுமென்றால் அவர் இது நாள் வரை கொள்ளையடித்த பணத்தில் கல்யாண மண்டபங்கள் கட்டி கொடுக்கட்டும், விமோச்சனம் பெறட்டும்.
கோவில் கூடாது என்பதற்காக அல்ல கோவில் கொடியவர்களின் கூடாரமாய் ஆகிவிடக்கூடாது... நான் சொல்லல .... ஒரு ... சொன்னது ....
சிதம்பரம் கோவில் உண்டியலில் பணம் போடாதீர்கள் என்று ரத்தின சுருக்கமாக சொல்லியுள்ளார்.
அங்கே இல்லவே இல்லாத உண்டியலில் என்னத்த போட?
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நியாயமானது, திருமண மண்டபம் கட்டுவது சரியானதல்ல!
கடவுள் பணம் கேட்கவில்லை. உங்கள் அன்பயே மற்றும் பக்தியை கேட்கிறார். கோவிலுக்கு விளக்கு எரிக்க எண்ணெய், நெய்வேத்தியம் செய்து குழந்தைகளுக்கு வழங்க தின்பண்டங்கள், குங்குமம், சந்தனம், வாசனை திரவியங்கள், பூக்கள் ஆகியவற்றை வாங்கி வழங்குங்கள். ஏழை அர்ச்சகர்களும், நாயனம் வாசிப்பவர்களுக்கு, கோவிலை சுத்தப்படுபவர்க்கு, ஓதுவர்களுக்கு ஒரு சிறு பணம் வழங்குங்கள். அவர்கள் குடும்பத்தை நடத்த, குழந்தைகளை படிக்க வைக்க முடியும். மூடியிருக்கும் கோவில்களில் ஒரு வேளை பூஜை செய்ய நிதி உதவி செய்ய முடியுமா என்று பாருங்கள். கோவில் உண்டியல் பணம் தவறாக பயன்படுத்தப் படுகிறது என்று தெரிந்தும் தவறு செய்வது நாம்தான்.
முன்பு மாநகராட்சிகளின் நிதியிலிருந்து திருமண மண்டபங்கள் கட்டினர். ஆனால் அவற்றை லோக்கல் கழக ஆட்கள் கைப்பற்றி பன்மடங்கு உள்வாடகைக்கு விட்டனர். சில மண்டபங்கள் நிரந்தர ஆக்கிரமிப்பில் உள்ளன. இதே கதிதான் அறநிலையத்துறை கட்டிடங்கள்... மதசார்பற்ற அரசுக்கு மத சார்பிலான ஆலயங்களில் என்ன வேலை? கழக மாடல் சிலை ஆட்டை.
திருடன் கையில் சாவியை கொடுத்தால் என்ன செய்வான்?
கோவிலில் பணம் போடுவதும் ஒருவகை லஞ்சமே இல்லே கடவுளுக்கு கமிஷன். சரி, உண்டியல் பணத்த என்னதான் செய்யணுமாம்?
இங்கு என்ன வேலை?
பொதுச் சேவை செய்ய அரசியலுக்கு வந்தோம் என்று சொல்லி எம்எல்ஏ எம்பி மந்திரிகளாக தேர்தெடுக்கப் பட்டவர்களுக்கு அவர்களுக்கு சம்பளம் சலுகைகள் ஓய்வூதியம் என்று அளவே இல்லாத சலுகைகள் கொடுப்பதும் லஞ்சம்தானே. அவைகளை நிறுத்தச் சொல்லும்படி கேட்பீர்களா.
கருத்து வரவேற்க தக்கது. ஆனால் பயன் பெரும் அமைப்புகள் கட்சிக்காரர்கள் அல்லது அவர்களது தொடர்புகளுக்கு அப்பால் இருக்க வேண்டும். அந்த நிதியை எப்படி செலவு செய்தனர் என்று அவர்கள் ஒவ்வொரு காலாண்டிற்கும் அறிக்கை அளிக்க வேண்டும்.
வீர வசனம் பேசிய அமைச்சர் முட்டு குடுக்கும் சகபாடிகள் மீடியா கவனிப்பார்களா. பல கோவில்களில் குடிநீர் கழிப்பறை வசதி இல்லை. ஹோட்டல் போன்று பிரசாத விற்பனை. ராமேஸ்வரத்தில் கடலில் இறங்கி குளிக்க மனம் ஒப்பவில்லை. கோவிலுக்கு வெளி பிரகாரத்தில் நடக்க முடியவில்லை. வெய்யில் சுட்டெரிக்கிறது மேலும் கீழும். அர்ச்சகர் வயிற்றில் ஈர துணி.