வாசகர்கள் கருத்துகள் ( 23 )
அடுத்து நீரவ் மோதியையும் கழுதைப்பிடித்து பாரதநாட்டுக்கு கொண்டுவரப்போவது நிச்சயம். இரண்டுபேர் மீதும் வழக்கு தொடரும். இரண்டுபேரும் APPROVER ஆகி தண்டனையில் DISCOUNT கேட்பார்கள். APPROVER ஆவதற்கு 162 ன் கீழ் MAGISTRATE முன்பு ஒப்புதல் வாக்குமூலம் தரவேண்டும். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் - பல பெரிய தலைகள் உருளும்.
சிங்கபூர் ஐயாரே தப்பிவிட்டதே உங்க பாஜக தான்.
இந்திய அரசின் இடைவிடாத முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என சொல்லலாம்.தப்பு செய்தவன் தப்ப இயலாது என்பதை தற்போதைய அரசு நிரூபித்துள்ளது.மற்றொரு நபருக்கும்- மல்லையாவிற்கு - அறை தயார் செய்யும் நேரத்திற்காக காத்திருக்கிறோம்.
Are the facilities directly proportion to the amount of fraud committed? What is the need to give facilities different from other ordinary financial fraud criminals?
மேலே போட்டிருக்கிற படம் ஜெயில் அறையா? என் வீடு கூட இப்படி வசதியோடு இல்லையே ஐயா? பல ஆயிரம் கோடி மோசடி செய்த குற்றவாளிக்கு இப்படி ஒரு ஜெயில் அறையா? விளங்கும் நாடு.. மூன்றாவது பொருளாதார நாடு..
அவனை நிரபராதி னு சொல்லுவானுங்க
யாராக இருந்தாலும் பேசிக் அமேனிட்டிஸ் உன்ன உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் கொடுத்தாகவேண்டும்.
ஐரோப்பிய நாடுகள் திருடர்களை பாதுகாப்பதில் உள்ள உணர்வை நல்லவர்களை காப்பாற்ற பயன்படுத்த வேண்டும். சிறைகளில் A/C வசதி, 4 கு வேளை உணவு, வாரம் ஒரு முறை மருத்துவ பரிசோதனை, கைக்கு செலவு செய்ய பணம் போன்றவற்றை வழங்குகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் இருந்து செல்லும் பொருளாதார திருடர்கள் மற்றும் கொலையாளிகளுக்கு இந்த நாடுகள் சிறந்த சட்ட பாதுகாப்பை வழங்குகிறது. திருடர்கள் மிக பெரிய வக்கீல்களை வைத்து வாதாடி, இந்தியா வராமல் தப்பிக்கவும், அரசியல் அடைக்கலம் தேடவும் கடும் முயற்சி எடுக்கின்றனர். இதிலே பிரிட்டன், சுவிற்சர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், பின்லாந்து போன்ற நாடுகள் முதலிடம் வகிக்கிறது. இதனால் பல இன படுகொலையாளர்கள் சிறியா, ஈராக், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து அங்கே தப்பித்து செல்கிறார்கள். அங்கே உள்ள பெண்களை, குழந்தைகளை பதம் பார்க்கிறார்கள். அது போல இந்திய பொருளாதார திருடர்கள், உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி அங்கே அங்கே அரசியல் அடைக்கலம் தேடுகிறார்கள். இதனால் தான் இந்திய அரசு அந்த நாட்டு கோர்ட்களுக்கு அவர்களில் வசதிக்கும், பாதுகாப்புக்கும் உத்தரவாதம் வழங்கி இந்த திருடர்களை கூடி வர வேண்டி உள்ளது. இல்லாவிட்டால் ஐரோப்பியன் யூனியன் சட்டப்படி அந்த நாடுகளில் இருந்து திருடர்களை கூட்டி வர முடியாத சூழ்நிலை ஏற்படும்.
இந்த நாட்டில் குற்றவாளிகளுக்கு எல்லாம் நல்லதை செய்து அவர்களை கண்ணும் கருத்துமாக பாது காக்கின்றனர். நிரபராதிகள் மீது பொய் வழக்குகள் புனைந்து சித்திரவதை செய்கிறனர்.
குற்றவாளிக்கு கொடுக்கப்படும் தண்டனையிலும் ஏழை பணக்காரன் பாகுபாடு இருப்பது நாட்டுக்கே அவமானம்.
மல்லையாவுக்கு தயாரான ரூம் என்னாச்சு?