வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இருக்கிற போலீசெல்லாம் அஞ்சடுக்கு, ஆறடுக்கு பாதுகாப்புக்கே சரியாப் போகுது. இதுலே சைபர் ஃப்ராடை எங்கே யார் கண்டுபிடிப்பது?
டிஜிட்டல் மோசடி, சைபர் குற்றம் அதிகரிப்பு. சவாலை மாநில அரசியல் போலீஸ் தனக்கு வாய்ப்பாக பயன் படுத்தி கொள்ளும். நிர்வாகம், காவல் தனித்தனியாக இருக்க வேண்டும். காவல் உடல் ஆரோக்கியம் , நிர்வாகம் மூளை திறன் சார்ந்தது . பொருளாதாரம், தேச பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் காங்கிரஸ் நீதிமன்றத்திற்கு கொடுத்துள்ள அதிக அதிகாரம் நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பை திணற செய்து வருகிறது. போலீஸ் இட்ட பணியை செய்ய வேண்டும். போலீசுக்கு நிர்வாக பணிகள் அதிகரித்தால், கவலை அதிகரிக்கும். வங்கிகள், தொழில் நுட்பம் குழு, தொலை தொடர்பு அதிகாரிகள் அரசு நிர்வாகத்துடன் இணைந்து ஒரு கண்காணிப்பு, தடுப்பு அமைப்பு செயல்பட வேண்டும்.
அதை விட EVM மோசடி அதிக கவலை அளிக்கிறது.
ஆமாம் வயநாடு EVm மோசடி சொல்றாரு
ஆதார் அட்டை வங்கி கணக்கு இணைப்பால் வந்த வினை. வீட்டுக்கு வீடு டிஜிட்டல் புரட்சி. தரவு பாதுகாப்பு இல்லை.
"காவல் துறையில் இலஞ்சம் வாங்கறதும், அதே டிஜிட்டல் முறைலதான் நடக்கின்றது" இந்த thamizh செய்தியில் ஒரு பிழை "துவங்கியுள்ளன" என்பது ❌துங்கியுள்ளன❌ என்றுள்ளது. சரி பார்த்து தமிழை வளர்க்கவும் ??
மோசடி செய்ய தமிழ் பேசுபவர்கள் கூட வெளிநாடுகளுக்கு ஸ்கேம் ஆர்டிஸ்ட்களாக ஏற்றுமதி செய்யப்படுகிறார்கள்.
நீங்கள் தான் டிஜிட்டல் இந்தியா என்று சொல்லுவீர்களே.... எல்லா விஷயத்திற்கும் பேங்க் அக்கௌன்ட்டை இணைக்க வேண்டும்.....டிஜிட்டல் திருடர்களுக்கு வசதியாக போய்விட்டது. பணத்தை இழந்தவனுக்கு தான் தெரியும் இந்த வலி.
நைஜீரியாவுக்கே பெப்பே காட்டறோம். டிஜிட்டல் புரட்சி. நல்ல வேலை வாய்ப்பு. லட்சம், கோடிகளில் சம்பளம்.
கருணசளம் இன்னொரு அப்புசாமி.....கொண்டை தெரியுது