வாசகர்கள் கருத்துகள் ( 26 )
கச்சத்தீவு இந்தியாவை விட இலங்கைக்கு அருகாமையில் இருக்கிறது. கச்சத்தீவை கொடுத்ததின் மூலம் பல்லாயிரக்கணக்கான சதுரகிலோமீட்டர்கள் கடல்பரப்பை பெற்றிருக்கிறோம். இதெல்லாம் தெரிஞ்சு ஒன்றிய அரசோ, மோடியோ ஒன்றும் பேசுவதில்லை.
அப்போ துண்டு சீட்டு எனப்படும் பிட்டு பேப்பரை வைத்து வாழ்க்கை நடத்தும் மனிதனை ஒன்றியம் என்றும் , மத்திய அரசை மோடி அரசு என்றும் தனித்தனியா குறிப்பிட்டுள்ளீர் , படிக்கும் காலத்தில் படிக்கும் வாய்ப்பிருந்தும் பிட்டு அடித்து கூட பாஸ் செய்யமுடியாத அளவிற்கு இருந்தவனை எல்லாம் பதவியில் அமர்த்தினால் அவன் என்ன செய்வான் பாவம்
ஜல்லிக்கட்டுக்கு தடை கொண்டுவந்தது காங்கிரஸ் + தீம்க்கா, கச்சத்தீவை தாரை வார்த்தது காங்கிரஸ் + தீம்க்கா, 2ஜி யில் கொள்ளை அடித்தது காங்கிரஸ் + தீம்க்கா, டங்ஸ்டன் சுரங்கம் குத்தகை என்று ஆரம்பித்தது தீம்கா, பாஜக நீட்டை நீக்கவேண்டும், கச்சத்தீவை மீட்கவேண்டும்.
இங்க இருக்குற திருப்பரங்குன்றத்தையே தீவிரவாதிகள் கையில் கொடுத்துட்டாங்க, இதில் கச்சத்தீவை கேட்க போறாராரம்
இலங்கை அரசு தமிழக மீனவர்கள் தங்கள் எல்லைக்குள் நுழைந்தால் மட்டுமே அவர்களை சிறைபிடிக்கும் . இது அணைத்து நாடுகளுக்கும் பொருந்தும் . கச்சத்தீவை மீண்டும் பெற்றுவிட்டால் இலங்கை மீன்கள் அனைத்தும் இந்திய பகுதிக்குள் வந்து விடப் போவதுமில்லை , நம் மீனவர்கள் அத்தோடு திரும்பப் போவதுமில்லை . கட்சத் தீவு மீட்பு 1974ல் தொடங்கி இன்று வரை 50 ஆண்டுகளாக தேர்தலுக்கு தேவைப்படும் அரசியல் கறிவேப்பிலை . மத்திய அரசுக்கும் அதை மீட்க துப்பில்லை .
இவ்வளவு நாட்கள் இவர்களின் தூக்கத்தை கலைத்தது யார்?
நான்கூட முதல்வர் அந்த பூனைமேல் மதில் பழமொழியை புரிந்து விட்டார் என நெனைத்தேன்
கச்ச தீவை மீட்காததற்கு பாஜவும் NDA வும் மன்னிப்பு கேட்கவேண்டாமா?
கடனா குடுத்ததை மீட்கலாம், திருட்டு பசங்க எழுதி குடுத்துட்டானுங்க... இதையெல்லாம் புரிஞ்சுக்க கொஞ்சம் தெளிவு வேண்டும்... டாஸ்மாக் போதைல இருந்தா புரியாது...
முள்ளிவாக்காலில் மட்டும் 1.5 லட்சம் ஈழ தமிழர்கள் படுகொலை ...இது யாருடைய ஆட்சி காலத்தில் நடந்தது?? ....அப்போது மத்தியிலும் இங்கு மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது யார்?? ..ஈழ தமிழர்களை நாடற்ற ஏதலி அகதி என்று கேவலமாக இப்போது பேசுவது யார் ...இந்த திராவிடனுங்களுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது .....இவனுங்கதான் தமிழனுங்களாம் ..இதை கேள்வி கேட்க ப ஜ க வில் அப்போது ஆட்கள் கிடையாது ....ஆனால் அண்ணாமலை தவிர்த்து மற்ற ப ஜ க தலைவர்களுக்கு பதவி மட்டும் வேணும்
கச்சத்தீவு போச்சே என்று எந்தத் தமிழனும் அழவில்லை ..... டீம்கா ஃபைல்ஸ் 3 ரிலீச்சு பண்ணுங்க .... அவனும் தொட்டுப்பாரு ன்னுதான் கூப்புடுறான் .....
ஒழிக்கபடவெண்டியதை பேசி தானே ஒழிக்கமுடியும்.சீமான் சீமான்தான்.அதை கட்சிதமாக செய்கின்றான் தம்பி.