வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இதெல்லாம் சாதாரண நூறு கோடி நீதிபதிகள் இருக்கின்றார்கள் வெளியே விட்டு விடுவார்கள் நீதித்துறையை திருத்தாமல் எதுவும் செய்வது வீண் தான்
தமிழக மருந்து கட்டுப்பாடு துறை, தமிழக தயாரிப்பு நிறுவனம் தான் முதல் பொறுப்பு. டாக்டர் இதில் எச்சரிக்க பட வேண்டியவர். மருத்துவ சங்க அறிக்கை பெற்று டாக்டர் மீது விசாரணை தொடர வேண்டும். டாக்டர், என்ஜினீயர், விஞ்ஞானி போன்ற முக்கிய பணியாளர்களை கையாள தனி போலீஸ் அதிகாரிகள் நிர்வாக பிரிவு அவசியம். வக்கீல், போலீஸ், அரசியல் கூட்டு இருந்தால், உண்மை பொய் ஆகும். பொய் உண்மை ஆகும். நீதிபதி வாத அடிப்படையில் தான் முடிவு செய்து வருகிறார். மேலும் டாக்டர் நேரடியாக தன் நிலையை நீதிபதியிடம் , தன் மாநில மருத்துவ துறையிடம் ஒரு முறை தெரிவிக்க வாய்ப்பு தர வேண்டும்.
குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுப்பதை மத்திய அரசு தடை செய்திருப்பதை அறியாத ஒரு டாக்டருக்கும், இருமல் மருந்து தயாரிப்பதையே குற்றம் சொல்லும் ஒருசாராருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
ஸ்ரெசான் பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டைச் சேர்ந்தது.. அதுவும் தமிழகத்தை இருளில் ஆழ்த்திய காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தது..... தமிழகத்தில் அதன் மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவையா? ஆம், தரச்சான்று/அனுமதி பெற்றவை என்றால் தமிழக அரசையும் வழக்கில் சேர்க்க வேண்டும் ...
இதில் இரக்கம் படுவதற்கு ஒன்றும் இல்லை டாக்டர் மற்றும் அந்த மருந்து கம்பெனி ஓனர் இருவரும் குற்றவாளிகள். தூக்கில் போடவேண்டும் அதனால் மற்ற உயிர்கள் என்ன விலை இல்லாத பொருளா அவர்கள உயிர்கள் காக்கப்பட வேண்டாமா ?
மருந்து கம்பெனிக்கு ஓகே பண்ணிய தமிழக அரசுக்கு [எந்த கழக அரசோ] பொறுப்பு இல்லீங்களா ????
மருத்துவர்கள் மத்தியில் உள்ள கமிஷன் வாங்கும் குணம் அப்பாவி குழந்தைகளை பலி வாங்குகிறது.
At times I get annoyed about people quitting India to settle abroad. But when I read news like this I feel they are doing the right thing
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்தை ப்ரைஸ்கிரைப் செய்யக் கூடாது. இதை மீறியதால் தான் டாக்டர் கைது செய்யப் பட்டிருக்கிறார்.
பிஜேபி மேதாவிகள் போயி விசாரணை செய்வார்களா?
நீங்க என்ன?
நியாயமாகப் பார்த்தால் நிறுவனத்துக்கு தமிழக அரசு எப்படி அனுமதி வழங்கியது என்றுதான் விசாரணையைத் துவங்கவேண்டும் ......
அராஜகம். தயாரித்த கம்பெனியை விட்டு டாக்டரை கைது செய்வது.