வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நான் தான் போன வாரமே சொன்னேனே...
மத்தியில் ஆளும் கட்சி அல்லாத கட்சிகள் ஆளும் பெரும்பாலான மாநிலங்களில் இதே நிலைதான். சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையிலேயே உள்ளது. காவல்த்துறை வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே பணி செய்யும். வேறு யார் வந்தாலும் வேலை செய்யாது.