வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மருத்துவர்களின் பிரச்சினை நம் நாட்டில் பெரும் பிரச்சினை ஆகிவிட்டதே... இப்படி அவர்கள் பயத்தில் மருத்துப்பணி செய்தால், தறிழைக்க வாய்ப்புண்டு. ஆகையால் அரசு அவர்களுக்கு போதிய பாதுகாப்பு கொடுக்கவேண்டும்.
ஒரு மாநிலத்தில் மது தடை செய்யப்பட்டால் பக்கத்து மாநிலத்தில் மது கிடைக்கும் என்பதால் அங்கிருந்து மது கடத்தப்படும். ஆக இதிலிருந்து தப்பிக்க இந்தியா முழுவதும் மது,கஞ்சா போன்ற பல போதை தரும் வஸ்துகளுக்களுக்கு மத்திய அரசு தடை விதித்து இந்தியா முழுவதும் ஒரே சட்டத்தை அமல் படுத்தலாம்
மம்தாவின் மேற்கு வங்க டாக்டர் கொலை வழக்கை தானே உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது தவறு. இதில் மாநில நிர்வாகம் மூலம் வழக்கு திசை மாறுகிறது. மாநில நிர்வாகம் ஊடுருவி கபில் மூலம் குழப்பி வருகிறது. மருத்துவர் பெற்றோர், போலீசார் போலி நண்பர் சஞ்சய், மருத்துவ டீன், சமையல் பணியாளர்கள், மற்றும் FIR பதிவை தாமதம் செய்த போலீஸார் பிரதிவாதங்கள் தான் முக்கியம். இதில் மாநில நிர்வாகம் தண்டிக்கப்பட நிலையில் மட்டும் தான் நீதிமன்றம் நாட முடியும். டாக்டர் தாக்கப்படுவது போல் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் தாக்க பட்டால் இது போன்று தான் விசாரணை நடக்குமா? மருத்துவருக்கு இவ்வளவு தான் மரியாதை என்றால், மக்களுக்கு? மம்தாவின் தவறான நிர்வாகம் முடக்க வேண்டும்.
பிரச்சினை தவிர்க்கிறது ரொம்ப ஈஸி.... குடிகாரன் குடி நோயாளி போதைப் பயல்களுக்கு எந்த விதமான மருத்துவமும் தேவை இல்லை... சாகட்டும் என விட்டு விடலாம்.... குடிகாரன் உயிரோடு இருக்கும் பிணம்....நோ வைத்தியம்..நோ ஹெல்ப்..... அதுதான் சரியான தண்டனை
நீங்க சொல்றது சரிதான் .... ஆனா மனித உரிமை இயக்கங்கள் இருக்குங்களே .... அவங்க பொதுவா குற்றவாளிகள் பக்கம்தான் நிற்பாங்க ....