வாசகர்கள் கருத்துகள் ( 13 )
Useless Supreme court objected to killing of stray dogs.
நாட்டைக் கெடுக்க நினைக்கும் சில காங்கிரஸ் தலிவர்கள் வெளிநாட்டுக்குச் சென்று இதுமாதிரியான பொய்யான தகவல்களைக் கொடுக்கின்றனர்.
ஏன்யா.... மனுஷ உயிர் பெருசா, நாய் உயிர் பெருசா...? கேட்டா, உயிர் வதை கூடாது..ன்னு சொல்வானுங்க... ஆனா, தன்னை கொசு கடிச்சா அதை அடிச்சு கொல்லுவானுங்க...? இதுலயும் இந்த பீட்டா...ன்னும் நாய்..நல வாரியம்..னும் இருக்குற அமைப்புல... வேலைவெட்டி இல்லாத அப்பஆத்தா சம்பாரிச்சு வச்சிட்டு, செலவழிக்க முடியாம... தின்னுட்டு செரிக்க முடியாம இருக்குற பெரிய பெரிய கோடீஸ்வரனுங்க மெம்பராம்... அவனுங்க நாய கொல்லக்கூடாது..ன்னு கொடி புடிக்குறானுங்க.. ரோட்ல, தெருவுல நடந்தும், டூ வீலர்..ல போகுற ஏழை, நடுத்தர மக்களுக்குத்தானே அந்த வலி தெரியும்... தின்னுட்டு தின்னுட்டு உடம்பு பெருத்துட்டு... அதை குறைக்க வாக்கிங்க போறவன்ங்களுக்கு இந்த தெருநாய் தொல்ல எங்கே தெரியப்போகுது... ஓராண்டில் 20 ஆயிரம் பேர் இல்ல.. இன்னும் இருபது லட்சம் பேர் சாவானுங்க, தெரு நாய ஆதரிக்குற அரசை பார்த்து சொல்றேன்..
இதற்கெல்லாம் மூல காரணம் விலங்குகள் நலப் போராளியும் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறைக்கு அப்போது மத்திய அமைச்சராக இருந்த மேனகாகாந்தியேதான் அவர்தான் CPCSEA என்ற அமைப்பின் மூலம் பல கட்டுப்பாடுகளை விதித்து தன்னை விலங்குகள் உரிமைக்காக போராடும் போராளியாக காட்டிக் கொண்டார் அதன் விளைவுதான் இத்தனை மனித மரணங்களுக்கும் காரணம்!
பவுர்ணமியை நோக்கி சந்திரன் நகரும் பொழுது , நாத்திகம் பேசும் சிலதுகள் " துணை " கொண்டுவாருங்கள் , " துணை " ஆக்குங்கள் என்று சில மாதங்களாக குறைத்துக்கொண்டு இருக்கின்றன , இவைகளின் கடிகளையும் சேர்ப்பது சிறந்தது
வெறும் பொழுதுபோக்கிற்கும் கவுரவத்துக்கும் நாய்களை கட்டிப்போட்டு வளர்ப்பது,வெறுமனே தெருநாய்களை உணவு மட்டும் கொடுத்து தொல்லைப்பட வைப்பது அவ்வகையான உயிரினங்களை கொடுமைப்படுத்துவதற்கு சமம்.சுற்றி இருப்போருக்கும் பயம்.
அரசியல்வாதி கிட்ட போகாதே னு சொன்னா சனங்க கேக்குறாங்களா?
இந்த செய்திக்கு பதில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பாலியல் பேச்சுக்கு மத விரோத பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட செய்தியை தலைப்பு செய்தியா போட்டிருக்கலாம் ....
நாயை பழைய முறையில் கொல்ல வேண்டும் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஐ நாய் கடித்து அனுபவம் கொடுக்க வேண்டும்
நீங்க சொன்ன இந்த உண்மைய... எந்த “...”ங்க கேக்குது...? தின்ன சோறு செரிக்காதவங்க, இதுக்கு ஒரு விலங்குநல வாரியம்...னு பேர வச்சிட்டு... நாய கொல்லக்கூடாதுன்னு சொல்றானுங்க... அவனுங்க பொண்டாண்டி, புள்ளக்குட்டி நாய் கடிச்சு இறந்தா தெரியும்... அந்த வலி...?
இதைப்போல பல மடங்கு தமிழர்கள் கள்ளச்சாராயம் மற்றும் அரசு விநியோகிக்கும் தரமற்ற மதுவால் சாய்கிறார்கள், பல குடும்பங்கள் அழிகின்றன. அது போன்ற பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். தெரு நாய்களுக்கு குக செய்து விடுவது எண்ணிக்கையை கட்டுப்படுத்த உதவும். நாய்க்குட்டிகளை பொறுப்பில்லாமல் தெருவில் வீசுபவர்களுக்கு பத்தாண்டு சிறைத்தண்டனை கொடுக்கலாம்.
டாஸ்மாக்கினால் உயிரிழந்தவர்களை விட இந்த எண்ணிக்கை அதிகமா ???? குறைவா ????