வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அப்படியே கொஞ்சம் பாராளுமன்றம் பக்கமாகவும் அவற்றை அனுப்பி விட்டால் விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு விடும்!
எது மக்களுக்கு நல்லதோ அதை எதிர்ப்பது இந்த முட்டாளின் வேலை
மீந்து போன சாப்பாட்டை குப்பைத் தொட்டியிலாவது போடுவோமே தவிர பிறருக்கு உணவாக அளிக்கமாட்டோம். இதுதான் இவர்களின் சட்டம். PETA என்ன செய்துக் கொண்டிருக்கின்றது, இதில் இறங்குமா
நாய்களை திரட்டி உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக ராவுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி டெல்லியில் போராடும் ... ஆங் ....
எல்லா தெரு நாய்களையும் பிடித்து குக செய்து விடுவது நல்லது. காப்பகம் அமைத்தாலும் நல்லது.
ராகுல் மீதான மரியாதையை இந்தமாதிரியான அறிக்கை காரணமாக கெடுத்துக்கொள்கிறார் நாய்களை இவர் மாதிரி கல்யாணமே பண்ணிக்காமல் இருக்கச் சொல்லட்டும்
தெருவில் திரியும் நாய்களுக்கும் வீட்டில் வளர்க்கும் உங்களுக்கும் வித்தியாசம் உங்களுக்கு தெரியாது .
When people die of Rabies, Soniya Gandhi family will pay Rs 1 Crore compensation to each victim's family.
கொஞ்சமாவது யோசனை இருக்கா ? நாய்களின் பிரச்சனை இந்த நாட்டின் காத்திரமான பிரச்சனை. எல்லா ஊர்களிலும் வீதிகளில் பெண்களும், குழந்தைகளும் நடமாட முடியாத படி, வீதிகளில் நாய்கள் திரிந்து கொண்டிருக்கின்றன. நாடெங்கும் நாய்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு பெருகிக்கொண்டே போகிறது. இறுதியில், மக்கள் தொகையின் எண்ணிக்கையை விட நாய்களின் எண்ணிக்கை பெருகி, இது "பாரத தேசம்" என்பதற்குப்பதிலாக, "நாய் தேசம்" என்றாகி விடக்கூடும். இதனால் தான், உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் சாட்டையை எடுத்திருக்கிறது. நீங்கள் எப்போதாவது நாய்களிடம் கடிபட்டிருக்கிரீர்களா? ஒரு வேளை, நீங்கள் நாய்களிடம் கடிபட்டால், என்ன செய்வீர்கள் ? தெரு நாய்களிடம் கடிபட்டு, உங்கள் வீட்டில் உள்ள உங்கள் உறவினர்கள் யாராவது, ஆஸ்பத்திரியில் இறந்து போனால், நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒருவருடைய கஷ்டத்தை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள்.... இது தேசத்தையே உலுக்கும் பிரச்சனை.. நாய்க்கடிக்கான, மருந்துகளின் விலை உங்களுக்குத் தெரியுமா ?