வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்த விமான விபத்துக்கு பொறுப்பேற்று இவர் பதவியை விட்டு விலக வேண்டும். டாடா நிறுவனத்தின் மெத்தனமே இந்த விபத்துக்கு காரணமாக தெரிகிறது. டாடா நிறுவனம் இதே போயிங் ரக மற்ற 26 விமானங்களை இயக்குவதை நிறுத்தி நன்கு பரிசோதனை செய்து தர சான்று பெற்ற பின்பு இயக்க வேண்டும். இது போன்று இன்னொரு விபத்து நிகழ்வு இருக்க கூடாது.
சில ஊடக நெறியாளர்கள் இதை பெரிதாக்க முடியுமா என்று கேள்விகளை கேட்கிறார்கள். ஆனால் ஓய்வு பெற்ற அதிகாரிகள் அதற்கு பிடி கொடுக்காமல் நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள். இந்த ஆர்எஸ்பாரதி ஊடகங்கள் ஏன் இப்படி மானம் மரியாதை விற்று விட்டார்களா. காசுக்கு அடிமையா.
சரியான தகவலை உடணே தெரிய படுத்தவும் ரத்தன் டாடா இறந்த உடன் அந்த நிறுவனத்தின் நம்பிக்கை போய்விட்டது .அடிக்கடி விமானிகள் பணிக்கு வருவதில்லை பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர் இது எல்லாம் கடந்த கால செய்திகள் ...
சரி யூகங்களை நாங்க நம்பல. நீங்க இனிமேல் ஒவ்வொரு பயணம் துவங்கும் போதும் விமானங்களை முழுமையாக பரிசோதித்து, குறை ஒன்றும் இல்லை என்றால் மட்டுமே பறக்க அனுமதிக்கவும்.
ஏர் இந்தியா பிலைட் டொரோண்டோ கனடா டு டெல்லி பிலைட் ரொம்ப மோசமா இருக்கும், பாதி சீட் உடைஞ்சு , சீட் பெல்ட் அறுந்து , வீடியோ சிஸ்டம் வேலையே செய்யாது. ரொம்ப கொடுமையான விஷயம் 38000 அடிக்கு மேல பறக்கும் போது செமையா பயமா இருக்கும். இதுவே வேலை செய்யாம இருக்குதுனா என்ஜின் மற்ற முக்கியமனா விஷயம் எப்பெடி அவங்க கவனிச்சு இருப்பாங்கன்னு நம்புறது. இந்திய அரசு இவங்கள கடுமையா தண்டிக்கனும் அதுபோல பழைய பிலைட் செக் பண்ணி பறக்க அனுமதி சான்றிதழ் வழங்கினால் மட்டுமே பார்க்கனும் கடுமையா எச்சரிக்கை கொடுக்கனும்