வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தன்னுடைய படிப்புக்கு / உழைப்புக்கு வேலை கிடைக்காத போது வேறு ஊருக்கு / மாநிலத்துக்கு / நாட்டுக்கு செல்லுவது ஒரு இயற்கையான செயல் தானே
இவரும் முழுநேர அரசியல்வாதியாக ஆகிவிட்டார்!
அடிச்ச விடுங்க
இதெல்லாம் நடக்கிற வேலையா? எப்படி வேலை வாய்ப்பை இவரால் உருவாக்க முடியும் என்று சொன்னால் நல்லது.
ஜெயிக்கமாட்டோம் என்று தெரிந்துதான் தைரியமாக சொல்கிறார், பிரசாந்த் கிஷோர்..
Prashant Kishor is another Kejriwal. USA s such leaders by giving them Magsaysay awards and bring them into prominence politically and nationally. Wangchuk from Ladakh and Amartya Sen and Md Younus the Nobel laureates are others. Be wary of such thrust leaders.
இவரு ஒருத்தர் தான் பீஹாரிகளோட கஷ்டத்தை பற்றி பேசி இருக்கிறார் ....மற்ற 2 தேசிய கட்சிகளும் மாறி மாறி குறை சொல்லிட்டு இருக்காங்க... 1947 ல இருந்து பிஜேபி ,காங்கிரஸ், ர்ஜ்ட் யாரும் பீகார் கு ஒன்னும் பண்ணல ....
பீகார் மக்கள் இல்லை என்றால் தமிழக பொருளாதாரம் வீழ்ந்து விடும். கட்டட வேலையில் மட்டுமே 60 சதவீதம் பீகார் ஒரிசா காரர்கள் இருக்கிறார்கள். இப்போது திருட்டுதனமாக வருகிறார்ஙள். ஆள் பற்றாக்குறையால் பங்களாதேஷ் காரர்களை விசா மூலம் இறக்குமதி செய்ய வழி வகுக்கும். பிறகு இந்தியாவிலேயே செட்டில் ஆகி விடுவார்கள்.
you already know what he has done for TN
சீகிரம் இவர் தேர்தலில் வெல்க வேண்டும். பையாக்கள் பிஹாருக்கு திரும்பி சந்தோசமா வாழ வேண்டும்.