வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்த ஐபிஎல் நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் என்ன பெருமை சேர்க்கிறது? ஆர்சிபியில் பெரும்பாலான வீரர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் இல்லை. ஆர்.சி.பி.யை கர்நாடக அரசு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நடத்துவதில்லை. பிறகு ஏன் கர்நாடக அரசு பொதுப் பணத்தை வீணடித்து கொண்டாட்டங்களுக்கு பணத்தை செலவிடுகிறது? ஐபிஎல் என்பது ஒரு பொழுதுபோக்கு விஷயம். அரசாங்கம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? இந்த துணை முதல்வர் விமான நிலையம் வரை சென்று பொதுமக்களுக்கு மறைமுகமாக ஊக்குவிக்கிறது. சிஎஸ்கே, மும்பை மற்றும் பல அணிகள் ஐபிஎல்லை வென்றன, அவர்கள் ஒருபோதும் இப்படி கொண்டாடத் திட்டமிடவில்லை. காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்களைத் திசைதிருப்ப எப்போதும் பொழுதுபோக்குக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றன. மக்கள் விழிப்புடன் இருந்து, எது முக்கியம், அவசியம் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
சொதப்பிட்டு என்ன அழுகை? எங்க மாடல் தலைவர் இன்னேரம் 10 லக்ஷம் கொடுத்திருப்பாரு
பத்து லட்சம் மஸ்தான் கம்பெனிக்கும் கள்ளக்குறிச்சிக்கும் மட்டும்தான். இந்த மாதிரி கூட்ட நெரிசலுக்கெல்லாம் ஒண்ணோ ரெண்டோ அதுவும் அப்பாவோட பையன் வந்து போட்டோ புடிச்சு தருவார்
இதை முதலில் ராகுல் மற்றும் சூர்ப்ப நகையிடம் சொல்லவும்
உங்களை அங்க போ சொன்னது
Then you have take the responsibility for this and resign from the post .That will be good sign of the politics
இந்த அழுகாச்சி நாடகம்லாம் வேண்டாம்.. தயவுசெய்து ராஜினாமா பண்ணிட்டு கர்நாடக மக்கள் கால்ல விழுந்து மன்னிப்பு கேளுங்க.
எங்க முதலமைச்சர்கிட்ட கேளுங்க.. அரசியல் செய்யாம அவியலா செய்வாங்கன்னு எதுகை மோனையா பதில் சொல்லுவாரு..