வாசகர்கள் கருத்துகள் ( 16 )
யாருடனும் யாரும் கை / கால் கோர்க்கலாம் என்னும் அசிங்க அரசியல் அரங்கேறி வருகிறது ........
ஷிண்டே ஒரு சண்டி மாடு
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதைதான்
ஷிண்டே கட்சியில் இருந்து இன்னொரு ஷிண்டேயை பாஜக உருவாக்கும். அதனால்தான் மானமுள்ளவர்கள் பாஜகவை ஆதரிப்பதில்லை.
ஐயோ பாவம் பாக்குற எதுக்கு ஒரு சண்டே என்றால் சிந்தேவுக்கு ஒரு தாக்கரே இருப்பான் போடா.
ஷிண்டே எப்பொழுது வேண்டுமானாலும் வெளியேறலாம் உன்னை நம்பி பாஜக இல்லை.
ஏ... என் பேரு சூசை, நான் திங்கறது தோசை, உனக்கு வைக்கப்போறேன் பூசை
உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. பாஜகவில் உன்னை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். முன்பு இருந்த நினைப்பில் மிதப்பில் இருக்க வேண்டாம்.
பவார் பால் மாறுவது தன்னை பாதிக்கும் ன்னு புரிஞ்சு பிளாக் மெயில் பண்ணுறார். கனவு பலிக்காது ஷிண்டே.
கட்சி இரண்டு பட்டால் பாஜவுக்கு கொண்டாட்டம் தானே என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள் .