வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஏப்பா அவர் அவரது கடவுளை நம்பிக்கை வைத்து வழிபடுகிறார், நீ உன் கடவுளை வைத்து வழிபாடுகிறாய் இதற்கும் நீதி வழங்குவதற்கும் என்ன சம்பந்தம். இதில் மத கோட்பாடுகளை புகுத்த கூடாது. ஏன் அரசியல் தலைவர்கள் குல்லா அணிந்து நோன்பு கஞ்சி அருந்துவதில்லையா. அப்பம் சாப்பிடுவது இல்லையா சர்ச்சுகளில்.
இந்திய தாலைநகரம் புதுதில்லி... டீசல் பேருந்துகள், லாரிகள், ஆட்டோக்கள் மற்றும் பாரிதாபாடில் இயங்கும் தொழில்சாலைகளின் விசா வாயுக்களை கண்டிப்பாக நிறுத்தினால் தில்லி காற்றின் மாசுபடுவதை குறைக்குமுடியும் இத விட்டு விட்டு விவசாயிகளை குறை சொல்லாதீர்கள் ப்ளீஸ்
அங்கெல்லாம் காலை நடைபெயற்சி போனால் ஆரோக்கியம்தான் கெடும். எங்கள் அமைதி பூங்காவில் மார்னிங் வாக் போனால் உசுருக்கு உத்திரவாதம் இல்லை.
ஜட்ஜ் எப்ப டாக்டர் ஆனார்?
தனிப்பட்ட சார்புகளை பிரதிபலிப்பதன் அவர்களின் நீதி வழங்குதல் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போகும். அவர் என்ன செய்கிறார், என்ன சாப்பிடுகிறார் என்பது முதற்கொண்டு ஊடகங்கள் விளம்பரப்படுத்துகின்றன. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்தையே கடுமையாக சிதைத்துவிட்டார் என்று மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தாவே குற்றம்சாட்டியுள்ளார். நீதிபதிகள் தங்கள் மத மற்றும் அரசியல் சார்புகளையும் அதுசார்ந்த செயல்களையும் பொதுவெளியில் பிரதிபலிப்பதன் மூலம் அவர்களின் நீதி வழங்குதல் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போகும். அப்படியிருக்கும்போது சந்திரசூட் வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் அரசியல் தலைவராக இருக்கும் பிரதமர் மோடி கலந்துகொள்வது நீதித்துறையில் அரசின் தாக்கம் இருப்பதை புலப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன. மேலும் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அங்கு ராமர் கோவில் கட்டாலம் என்று கடந்த 2018 ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதில் சந்திரசூட்டும் ஒருவர். இதைப்பற்றி சமீபத்தில் பேசிய சந்திரசூட் அந்த வழக்கு நடந்த சமயத்தில் சாமி சிலை முன் அமர்ந்து தனக்கு ஒரு வழி கூறும்படி பிரார்த்தித்தேன் எனவும் நம்பிக்கை இருந்தால் நிச்சயம் அவர் வழிகாட்டுவார் எனவும் நிகழ்ச்சி ஒன்றில் பெருமையாக கூறிக்கொண்டார். மத ரீதியாக மிகவும் சர்ச்சைக்குரிய, எளிதில் ஒருவரை புண்படுத்திவிடக்கூடிய இதுபோன்ற விஷயங்களை சந்திரசூட் தெரிவிப்பது அவரது தனிப்பட்ட நமபிக்கை அவரது தீர்ப்பில் பிரதிபலித்துள்ளதாகவே பார்க்க முடிகிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த தமிழ் நாட்டை சேர்ந்த ஒருவர் பைபிள் பற்றி பேசினாரே அது ஓகே வா?
சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி பானுமதி பைபிள் வழிகாட்டுதலின்படி தீர்ப்பளித்தாரா? ஒய்வு பெறும் விழாவில்
ஹரியானா மற்றும் பஞ்சாபில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றால் உருவாகும் புகை, மற்றும் வாகனங்களில் இருந்து வரும் புகை பனிக்காலங்களில் சிக்கலை உருவாக்குகிறது. இவற்றை ஸ்மோக் என்பார்கள்.
இது வேண்டாதவேலை. இதற்கு நேரம் இருக்கு. ஆனா தேங்கி இருக்கும் கேஸ்களை முடிக்க நேரம் இல்லை. முதலில் வக்ப் போர்டு ஒழிக்க ஏதாவது செய்யுங்கள்.