வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இவளுகளின் தொடர்புகளை கறந்து விட்டு அடுத்த நொடி நாடு கடத்த வேண்டும் . ஒரு இந்தியன் இந்த குற்றத்துக்காக மாற்று நாட்டில் இப்படி சிக்கியிருந்தால் ஒரே வாரத்தில் ... அவனை புதைத்த இடத்தில் புல்லு முளைத்திருக்கும்.
திருப்பூரில் போய் பாருங்கள் . விசா காலாவதியான ஆப்பிரிக்கர்கள் கணக்கில்லாம இருக்காங்களாம் . கொடுக்க வேண்டியதை கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து கிட்டத்தட்ட இங்கு நிரந்தர வாசிகளாகவே ஆகி விட்டார்களாம் . அவர்களது ஒரே பிஸினஸ் போதைப் பொருள் கடத்தல் தானாம்.
தமிழகம் போதைப்பொருட்கடத்தலின் தலைநகரம் என்றால், கர்நாடகா துணை நகரம். அங்கே திமுக ஆட்சி. இங்கே காங்கிரஸ் ஆட்சி. ரெண்டுமே கூட்டணி உறுப்பினர்கள்.
ஏன் நைஜீரியா குடிமகள் மட்டும் போதை கடத்தல் செய்கிறார்கள்? அனைத்து நைஜீரியார்களையும் ஒரே நேரத்தில் ரவுண்டு கட்டினால் என்ன?
போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டு வந்தாலும் அவர்களுக்கு ஓட்டு இருந்தால் இந்நேரம் நிறத்தை வைத்து மனிதர்களை பிரிக்க கூடாது என்று மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் போய் இருப்பார்கள் திராவிடாஸ்