வாசகர்கள் கருத்துகள் ( 45 )
இன று நேற்றா? 1947 ல் இருந்தே கதைதானே? நேருக்கள், டாடாக்கள், பிர்லாக்கள், அம்பானிகள் , அதானிகள், மஹிந்தராக்கள், ஜகத்துகள், கோபாலபுரம்ஸ், பாலூஸ், மாறான்ஸ் , ராஜாஸ், கனிஸ். இவர்கள் எல்லாம் யார்? நேற்று முளைத்த காளான்களா? இவர்களை பணமூட்டைகளாக வளர்த்துவிட்டது எந்த ஆட்சி? அறியா பாலகன் யோசியாமல் தங்களையே குற்றம் சாட்டிக்கொள்கிரான். வெட்க்ககேடு
நீ கூடத்தான் இல்லையா? கள்ளச்சந்தை வெளி நாட்டில் ஒளித்து வைத்துள்ள உங்கப்பன் காலத்திலே இருந்து நீங்கள் எல்லாம் பல கோடி கிடைத்தால்தான்! அதானி அம்பானி என்று எதற்கு ஒப்பாரி?
பரம யோக்கியன் இத்தாலியில் இருந்து வருகிறான் மறக்காமல் சொம்பை ஒளித்துவைத்துக்கொள்ளுங்கள். அதையும் முடிந்தால் ஆட்டைய போடுவான்
வரும் காலங்களில் வடக்கே வெயில் அதிகமாக இருக்கும்.
அனைவருக்கும் கண்டிப்பாக குடும்ப கட்டுப்பாடு கொண்டு வரப்பட வேண்டும்.... இதிலே மதத்துக்கு இடமில்லை... நாட்டு நலனுக்காக அனைவரும் இதனை செய்ய வேண்டும்.... இரண்டு குழந்தைகளுக்கு மேல் யாருக்கும் அனுமதி கிடையாது....வேலைவாய்ப்பு தானாவே கிடைக்கும்.... என்ன பப்பு டீலா.... நோ டீலா ???
அந்த இனம் எப்படி கட்டுப்பாடு கொண்டு வரும்! இந்துக்களுக்கு மட்டும் பரப்புவதில் உபதேசம்
அதில் முதலிடம் இவரது குடும்பத்துக்கு தான்..... எந்த ஒரு வேலைக்கும் போகாமல்.... ராஜ வாழ்கை வாழ்ந்து வருகின்றனர்.
முதலில் நல்லவர்கள் கூட சேரவேண்டும். அயல்நாட்டில் இந்தியா பற்றிய பொய்களை பேசுவதை நிறுத்தி விடவேண்டும்
ஏன் உனக்கு கூட தான் கிடைத்ததே காங்கிரெஸ் ஆட்சியில். அதை அப்படியே ஏழை மக்களுக்கு வழங்கலாமே. அது சரி ... ஏன் இது வரை பங்களாதேஷ் பற்றி வாயே திறக்கவில்லை. இவ்வளவு நாசகாரி அல்லது விசமியாக இருப்பாய் என்று யாரும் நினைக்கவில்லை . உண்மையிலே கேடு கேட்ட தற்குறி .
பெரிய பொருளாதார மேதை இவருக்கு தர வேண்டும் நோபல் பரிசு! இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ஒரு லட்சம் தந்து விடுங்கள் தீர்ந்தது பிரச்சினை என்பார் . சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்கிற பழமொழி கூட தெரியாத இவருக்கு ஓட்டு போட்டு சட்டியையும் பானையையும் சுரண்டி மாய்வார்கள் மக்கள்.
இதற்கெல்லாம் மூலகாரணம் உன்னுடைய பாட்டிதான் அவர் செய்த பொருளாதார குற்றங்களை மக்கள் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் போதும் போதாதர்கு உன்னுடைய தாயும் நீயும் தான் காரணம்