வாசகர்கள் கருத்துகள் ( 20 )
There will be more MISUSEReasonOur meaningless constitution and thumb rules PUT THE BHARAT FIRST
மத்திய அரசு என்று ஒன்று எதற்கு ??? பேசாமல் உச்சநீதிமன்றமே ஆட்சி நடத்திக் கொள்ளலாம். கவர்னர், ஜனாதிபதி, பிரதமர் என்று யாரும் தேவையில்லை. பாகிஸ்தானையும், சீனவையும் நேரடியாக இறக்குமதி செய்து கொள்ளலாம்
அமலாக்கத்துறை நேர்மையாக நடந்தால் எதற்கு உச்ச நீதி மன்றம் தலையில் குட்டு வைக்க போகிறது ஆளும் கட்சி சொல் பேச்சை நடப்பதால்தான் இந்த பஞ்சாயத்து தங்களுக்கு ஜால்ரா தட்டினால் வாஷிங் மெசினில் போட்டது போன்று புது பொலிவு பெற்று விடுகிறார்கள்
ஒருவரை குற்றவாளி என்று உறுதி செய்த பின்னர்தான் அமலாக்கத்துறை சம்பந்தப்பட்டவர்களையே விசாரிக்க ஆரம்பிக்கிறது ஆனால் உச்ச நீதிமன்றம் வழக்குக்கு மேலும் வலுவான ஆதாரம் சேர்ப்பதை தடை செய்வது போல பஞ்சாயத்தில் ஈடுபடுவது அக்கிரமம்
விடியல் கூட்டத்திற்கு ஆதரவளிப்பவர்கள் மகிழ்ச்சியாக இந்த தீர்ப்பை வரவேற்பது எதிர்பார்த்த ஒன்றுதான் விடியல் கூட்டத்தின் கூற்றுப்படி, தவறு செய்பவர்கள், தண்டிக்கப்பட்டவர்கள் எல்லோரும் யோக்கியமானவர்கள் விடியலாட்சியில் தேனாறும், பாலாறும், பேச்சு சுதந்திரமும் மூன்றாண்டுகளாக களைகட்டுகிறது
உச்ச நீதிமன்றம் மட்டும் இல்லை என்றால் மத்திய பாஜக அரசு இந்நேரம் எல்லா எதிர்க்கட்சி தலைவர்களையும் சிறையில் அடைத்து சர்வாதிகார ஆட்சியை அமல் படுத்தி இருப்பார்கள்!
நீதி மன்றத்துக்கு அரசு கீழ்ப்படிந்து தான் ஆக vendum
நீதிமன்றங்களுக்கு உள்ள அதிகாரங்களை அரசாங்கம் கேள்வி கேட்க முடியுமா ? கீழ்ப்படிந்து தான் ஆக வேண்டும்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதானே ஜனநாயகத்தின் அடித்தளம்? தானே தேர்ந்தெடுக்கும் கொலீஜியம் பற்றி அரசியல் சட்டத்தில் உள்ளதாக தெரியவில்லை. எங்குள்ளது ? நமது அரசியல் சட்டத்தின் மூலமான பிரிட்டிஷ் சட்டப்படி கோலீஜியம் கிடையாது அங்கு தேர்வுக் குழு ஆலோசனை அடிப்படையில் பிரதமரே நீதிபதிகளை நியமிக்கிறார். அமெரிக்காவிலும் ஆளும் அரசே நியமிக்கிறது.
இந்த தீர்ப்பு இன்னும் இந்தியாவில் நீதி தவறாத நீதிபதிகள் இருப்பதை காட்டுகிறது மக்கள் கொஞ்சமாவது நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள்
ஆமாம் குற்றம் செய்தவருக்கு தினம் அல்வா ஊட்டி விட வேண்டும்அவர்கள் பிரியாணி கேட்டால் அமலாக்க துறை அவர்களே செஞ்சு தர வேண்டும் தினமும் கால் அமுக்க ஆள் போட வேண்டும்
இதற்கு நிதிமன்றம் நிச்சயம் ஒப்புக்கொள்ளும்
மேலும் செய்திகள்
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
2 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
3 hour(s) ago | 2
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
3 hour(s) ago | 3
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
4 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
9 hour(s) ago | 7