வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தமிழக எம்பி இதனால் தானோ உண்ணாவிரதத்தை கைவிட்டு விட்டாரோ. வெளி நாடு தப்பிக்க முயற்சி செய்யலாம். திராவிட மாடல் அதற்கு உதவலாம். எதற்கும் என் ஜ ஏ எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
பணம் வினியோகம்? தமிழ் வாழ்க
சின்னையா போன்ற தேசதுரோகிகள், ஹிந்து துரோகிகள், பிணம் தின்னிகள் மற்றும் அவனை ஆட்டிப்படைக்கும் அந்த அமைதி மார்க்கத்தினர்கள் இவர்கள் எல்லோரும் பிடிபட்டு, சிறையில் அடைக்கப்பட்டு மிக கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். நீதிமன்றங்களுக்கு ஒரே ஒரு பணிவான வேண்டுகோள்: தயவுசெய்து ஜாமீன் ஜாமீன் கொடுத்து வழக்கை தள்ளிப்போட்டு, அவர்களை தண்டனையிலிருந்து காப்பாற்றாதீர்கள். உங்களுக்கு புண்ணியமாப்போகும்.
நாட்டில் வெளிநாட்டு பணம் இல்லாத இடம் எது . மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் வெளிநாட்டு பணத்தை வைத்துதான் நாட்டு மக்களை மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள் . நாட்டை விற்றுப்பெற்ற பணம் பங்குசந்தையில் நாட்டுமக்களிடம் கொள்ளையடித்து உலகளாவிய கருப்புபணகளை வெள்ளையாக்கிய பணம் என அனைத்தும் அன்றாடம் நடக்கும் ஒன்றுதான். ED கற்காலத்தில் உள்ளதா ?
₹200
வெளிநாட்டு பணம் எவ்வளவு கிடைத்தது.
அப்பிடி போடு அறிவாளை. ஏஐ தொழில் நுட்பம் முலம் போலி வீடியோ செய்து அநியாயமாக நல்லவர்களை நோகச் செய்தாயடா. பாரடா, தெய்வம் நின்று கொல்லும். இ.டி விசாரித்து உண்மை வெளி வந்து, தேச துரோகிகள் மாட்டுவார்கள்.