வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தனிநாடு யாரும் விருப்பப்பட்டு கேட்கவில்லை... தனி நாட்டிற்கு போக வாய்ப்பு இருந்தும் இந்திய மண்ணை தேர்வு செய்த பெருமைக்குரிய வர்கள் தான் இந்திய முஸ்லீம்கள்
எந்த குறையும் செயலாற்ற அனுமதி இல்லை படியே அனுமதி பெற்றாலும் முடிவு விடுதலை, மீண்டும் ஹிர்தல் பதவி, சம்பளம், பென்சன் எதற்கு மக்கள் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணாக்குகிறார்களோ தெரியவில்லை, வந்தே மாதரம்
இப்பதான் செய்தி வந்தது இவரை உள்ளே போட்டுட்டாங்களாம். கணக்கு சரியா போச்சு ஒண்ணெய் வெளியிலே விட்டாங்க அதுக்கு பதிலா ஒருத்தரை உள்ளே போட்டுட்டாங்க வாலு போயி கத்தி வந்தது டும் டும் டும்
இந்த ஆளு ஒரு தேச துரோகி. ஹிந்துக்களுக்கு எதிராக நிறைய செய்திருக்கிறான். பிடிச்சு உள்ள போடுங்க
தனிநாடு கேட்டு பிரிந்து சென்ற அவர்களுக்கு இங்கும் வக்ஃபு வாரியம், சிறுபான்மை அந்தஸ்து எதற்கு? மீண்டும் பிரிவினை கேட்கவா?
ஹிந்து விரோதி இவன், இப்போ ராவுள் பொங்குவார்
இவர் தான் டெல்லி வன்முறைக்கு மூளையாக செயல்பட்ட இந்து மத எதிர்ப்பாளர். இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!!
ஊழல் செய்து சொத்து சேர்க்கும் போதும் மைனாரிட்டி என்கிற போர்வையில் முறைகேடுகள் செய்யும் போதும் இருக்கிற துணிச்சல் அமலாக்கத்துறையிடம் விசாரணையை சந்திக்க வேண்டும் என்றால் மட்டும் பம்முவது ஏன்? உன்னிடம் தவறு இல்லையென்றால் துணிச்சலாக விசாரணையை எதிர்கொண்டு நீ குற்றமற்றவன் என்று நிரூபிக்க வேண்டியதுதானே
அமானதுல்லா கான் ஒரு தேச, சமூக மற்றும் ஹிந்து விரோதி. டெல்லி ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறையை ஆதரித்து வன்முறையாளர்களுக்கு உதவி செய்தவன். பிஜேபி யைத்தவிற ஹிந்துக்களுக்கான கட்சி இந்தியாவில் எதுவுமில்லை. எனவே ஹிந்துக்கள்.இதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும்.
தப்பு பண்ணா arrest பண்ண தான் செய்வாங்க. பணம் கொள்ளையடித்து தன்னை தற்காத்து கொள்வதற்காகவே அரசியல் கட்சியில் அடைக்கலம் ஆகுறானுங்க.