வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அடுத்து பிஜேபி க்கு கணிசமான பரிசளிப்பு கொடுத்தால் ஊழல் அல்ல என்றும் பிஜேபி ED விங் கூறி தப்பிக்க முடியும்
இருநூறு ரூவா கிராக்கியான நீயா இப்படி சொல்வது.காலைல ஏன்சோமா மூச்சொலி படிச்சோமா, பிரீ குவட்டர் அடிச்சோமா, 200 வாங்கி ஜோபில போட்டுக்குனோமானு இரு.
அமித்ஷா வின் மகன் ஜாய் ஷா அடித்த, அடித்து கொண்டு இருக்கும் லஞ்சம் பணத்தை விடவா
ஊழல் மலிந்தது இந்துமதவாத சந்தர்ப்பவாத கூட்டணி அரசு
திமுக அடிச்சதை எண்ண முடியாது. எவ்ளோ டன் எடை என்று பார்த்து தான் முடிவு செய்யவேண்டும். எண்ணினால் ஆபிஸருங்க ரிட்டையர் ஆகும் வரை எண்ணிக்கொண்டே தான் இருக்க வேண்டும்
அதனால் தான் என்னாமலேவாங்கிட்டு போயிருவாங்க போல்....
மைண்ட் வாய்ஸ் எல்லாம் தீ முக திராவிட மாடலை விஞ்சிட்டானுக போல வாயை திறந்தாள் வாயிலேயே வெட்டவனுக போல
இந்தியாவின் அனைத்து மாநிலத்திலும்உள்ள இந்த துறை அதிகாரிகள், துறை மந்திரிகள் கூட்டணியாக 20% கமிஷன் வாங்குவது பற்றி நாம் தெரிந்து வைத்து இருக்கிறோம் நாம் குறட்டை விட்டு தூங்குவது மட்டுமே வுண்மை
தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்கள் பங்களாவிலும் திடிர் சோதனை போட்டால் கட்டு கட்டாக இல்லை இல்லை சாக்கு அல்லது கோனியாக கோனியாக பண மூட்டைகள் கிடக்கும் என்பது உறுதி உறுதி உறுதி அவைகள் திராவிட மாடல் அரசை நடத்துவதற்கு ஓராண்டிற்கு தேவையானதாகும்
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் சோதனையிட்டால் இதைவிட அதிக பணம் கிடைக்கும்.