வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இதெல்லாம் கணினி தவறால் நடந்த சிறு தவறுகள் தான். விரைவில் மத்திய அரசு சரிசெய்து உண்மையான ஏமாற்றுபேர்வழிகளின் மீது கேசு போடப்படும். இதை ஊதி பெரிதுபடுத்த எதிர்க்கட்சிகள் எத்தனிக்க கூடாது.
இவையெல்லாம் தவறான கணினி மயமாக்கலின் விளைவுகள். இன்னும் செயற்கை நுண்ணறிவு செயல்பாடு வந்தால், அதிகமான பிரச்சினைகள் உருவாகும். ஆனால் அரசுக்கு இது குறித்தெல்லாம் கவலையில்லை தவறான செயல்பாடு என்றால், தொடர்புடைய அதிகாரிகளை பணி விலக்கம் செய்தால் அதிகாரிகளுக்கு ஓரளவு பொறுப்பு வரும். ஆனால் சில நேரங்களில் இது போல சிறுகுறு வியாபாரிகள் சிறிது தொகைக்கு ஆசைப்பட்டு பினாமிகளாக செயலாற்றுவதால் பிரச்சினையில் சிக்க வாய்ப்புள்ளது.
இந்த வியாபாரிகள் வசம் இல்லாத பணமே இல்லை... சில்லறை விற்பனையில் பல லட்சம் வியாபாரம்.. ஆனால் ஆளைப் பார்க்க பிச்சை காரர்கள் போல வேஷம் போட வேண்டியது..ப.சி. இவர்கள் ஆண்டுகளுக்கு ரூபாய் ஆயிரம் மட்டுமே வரியாக கேட்டார்..ஆனால் முடியவே முடியாது என்று சாதித்தார்கள் ஒரு பெட்டிகடை ஓனருக்கு நான்கு வீடு, நான்கு கடைகள், ஆட்டோ,வாடகை கார்கள் சர்வ சாதாரணமாக இருக்கிறது.. ஆனால் வருமானம் இல்லையாம்.யாருக்கு காது குத்துகிறார்கள்? டிஜிட்டல் பேமெண்ட் காரணமாக இவர்கள் வருமானம் வெளிப்படையாக அரசுக்கு தெரிகிறது.... ஐநூறு ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்க வேண்டும்..
எல்லாம் கேட்டு எல்லாம் இணைத்து விடுங்கள் ஆனால் தரவு பாதுகாப்பு உள்ளதா என்றால் பதில் வராது.
வடக்கன்ஸ் அட்டகாசம் தாங்கல
gst officers negligence
ஒரு நிறுவனத்தை பதிவுசெய்ய GST அதிகாரிகள் வாங்கும் லஞ்சம் குறைந்தது ஐந்தாயிரம் அதிகபட்சம் ஒன்றியத்திற்கும் குன்றியத்திற்கும்தான் தெரியும் .. ஒரு நிறுவனத்தை மூட அவர்கள் வாங்கும் குறைந்த பட்ச தொகை பத்தாயிரம் .. இல்லையென்றால் நீங்கள் இவ்வளவு அபராதம் கட்டவேண்டும் என்று மிரட்டுவார்கள் .. தாங்கள் பிறந்ததே ஆஃபீசராகத்தான் என்ற நினைப்பு வேறு .. அதாவது அனைத்தும் லஞ்சம் தலைவிரித்தாடும் கூடவே சுங்க துறை வேறு .. இதில் மத்திய ஜீ எஸ் டி மற்றும் மாநில அதிகாரிகளுக்கு பங்கு உண்டு ..இவர்களுக்கு கூட்டணி யார் என்றால் வருமானவரித்துறை மற்றும் மாநில கட்டுப்பாட்டில் உள்ள சில டெபார்ட்மெண்டுகள் .. இவர்களுக்கெல்லாம் பாஸ் ED ..இவர்களின் ஆட்டமெல்லாம் நடுத்தர மற்றும் குறு வியாபிரிகள் மற்றும் தொழிற் முனைவோரிடம் மட்டுமே ..
இன்கம்டாக்ஸ் ஒரு தத்தி நிறுவனம். நேரா போய் விசாரிக்க மாட்டாங்க. எல்லாமே கம்பியூட்டரிலேயே பண்ணி முடுச்சி, நமக்கு குறுஞ்செய்தி அனுப்பிருவாங்க. அதுக்கு நாம பதில் அனுப்ப முடியாது. நாம இன்கம் டாக்ஸ் இணையதளத்தில் பதிஞ்சு நம்ம புகாரை பதிவு செய்யணும். அவனுங்களை பகைச்சு ஒண்ணும் பதிய முடியாது. உடனே வரிஞ்சு கட்டிக்குட்டு வரி வசூலிக்க வந்துருவாங்க. திராபையான நிறுவனம்.
இது அரசு அதிகாரிகளின் நிர்வாக திறமை இன்மையின் வெளிப்பாடுதான் வேறு ஒன்றும் இல்லை