வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நைட்ரோபியூரான் எனும் ஆன்டிபயாடிக் மருந்து கோழி, பன்றி, இறால் போன்ற உணவுக்காக வளர்க்கப்படும் விலங்குகளில் பாக்டீரியா தொற்றுகளைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. அதை மனிதர்கள் உண்ணும் போது, அந்த மருந்து உடலில் நீண்ட காலம் தங்கி, புற்றுநோய் மற்றும் மரபணு சேதத்தை ஏற்படுத்த கூடியது என ஆய்வில் கண்டறிந்தனர். மேலும் அந்த நைட்ரோபியூரான் எனும் ஆன்டிபயாடிக் மருந்துகளை உண்ணும் கோழி இறைச்சிகளை, பன்றி இறைச்சிகளை உண்ணுவதாலும் அதை உண்ணுபவர்களுக்கு கூட புற்றுநோய் வரவாய்ப்பிருக்கிறது. அந்த கோணத்திலும் நாம் இந்த விஷயத்தை பார்க்கவேண்டும்.
திருட்டு திமுக ஆட்சியில் முட்டையில் கூட கலப்படம் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இப்படித்தான்
பத்தாண்டுகளாகவே இந்த சர்ச்சை அவ்வப்பொழுது எழுந்து பிறகு அடங்கி வந்தது ...... உணவு, காற்று, தண்ணீர் அனைத்தும் கேடு விளைவிப்பனவாக மாறிவிட்டன .....
கோழியை ஒரு சதுர அடிக்குள் பூட்டி வைத்து உணவு கொடுத்து பராமரிக்கும் பொழுது பல வித நோய்கள் பரவும் என்பது தெரிந்ததுதான். அப்படி அடைத்து வைக்கப்பட்ட கோழியால் தரமான முட்டை உற்பத்தி செய்ய முடியும் என்பதே சந்தேகம். இதில் புதிதாக கான்சர் வருமளவுக்கு எதிர் உயிரியின் அளவு இருக்கும் என்பது புதிய தகவல்.
தினமும் முட்டை சாப்பிட்டால் உடல் நலம் கெட்டுப்போகும். தினமும் முட்டை சாப்பிட்டுவந்தால் CANCER, HEART PROBLEM வெகுவிரைவில் உண்டாகும். தினமும் முளைவிட்ட பயறு, முளைவிட்ட கொத்துக்கடலை சாப்பிட்டுவந்தால் நோயின்றி கடைசி மூச்சு வரை வாழலாம்.
உங்களுக்கு கோழி மேல் கோபமா அல்லது முட்டை மேல் கோபமா? உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் சாப்பிடாதீர்கள். தவறான தகவல்களை பரப்பாதீர்கள்.
நமது பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் அடிக்கடி தரத்துக்காக சோதனை செய்யப்படுகின்றனவா என்பதை எப்படி அறிவது?
ஓட்டுக்காக வழங்கப்படும் முட்டை. தரம் பற்றி கவலை இல்லை. அழுகிய முட்டை கூட உபயோகப்படுத்த படும்.