வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சிறப்பான வரவேற்க வேண்டிய முடிவு. வரும் காலங்களில் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் இவை இரண்டு மட்டுமே முதன்மை (primary Identity) தனி நபர் அடையாள ஆவணமாக அறிவிக்க வேண்டும். மற்ற அனைத்து ஆவணங்களும் இந்த இரண்டின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
அது எப்புடிரா? இங்கே ஆதார் அடையும் அட்ரஸ் ஆவணத்த்சியும் குடுத்தாத்தானே ஓட்டர் அட்டை குடுக்குறாங்க? இப்போ அதே அட்டையை ஆதாரிட இணைக்கப் போறாங்களாமா? என்ன எழவு லாஜிக் இது? இவனுக்கெல்லாம் கம்பியூட்டர் ப்ரொகிராமிங் ஏதாவது தெரியுமா? இல்லே ஆதார் இல்லாம அட்ரஸ் ஃப்ரூப் இல்லாம ஓட்டர் ஐ.டி எங்கே குடுக்கறாங்க சொல்லுங்க.
326 வது பிரிவின் படி குடிமகனுக்கு ஓட்டளிக்கும் அதிகாரம். ஜாமின் வழங்க, பத்திர பதிவுக்கு இரு சாட்சிகள் தேவை. தற்போது தேசிய அளவில் குடிமகனை அடையாள படுத்துவதும் சாட்சி ஆதார். வாக்காளர் எண் ஆதார் இணைப்பு கட்டாயம் தேவை. தேர்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசன அமைப்பின் முடிவில் நீதிமன்றம், தனி நபர் தலையிட முடியாது. தேசிய அளவில் பிறப்பு, இறப்பு இணைக்க வேண்டும். முகவரியை உறுதி செய்ய நாடு முழுவதும் உள்ளூர் தபால் அதிகாரிக்கு அதிகாரம் வழங்க வேண்டும். வாக்காளர் அட்டை தேர்தலுக்கு முன் புதுப்பிக்க வேண்டும். மொபைல்ஸ் எண் இணைக்க வேண்டும்.
இப்ப பாருங்க சிலதுங்க கட்டாயபடுத்த கூடாது? தனி மனித உரிமை போகுதுனு கூவுங்க? இதுங்களுக்கு சில கட்சிகள் ஆதரவும் அளிப்பாங்க? காட்டி கூட்டி?
கள்ளவோட்டு போட்டால் 10 வருடம் சிறை என்றும் சொல்லவேண்டும்.
தேர்தல் கமிஷன் தன்னிச்சையாக சிறப்பாக செயல்படுகிறது. அதன் உரிமைகளில் சுப்ரிம் கோர்ட் தலையிட முடியாது. இரண்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னிச்சையான துறைகள். ஒருவரை ஒருவர் அதிகார வரம்புமீறி செயல்பட கூடாது. வரம்பு மீறினால், பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி கடிவாளம் போடநேரிடும் .
முதல்ல வாக்களிப்பை கட்டாயமாக்குங்க ...... அரசியலுக்கு கிரிமினல்களின் வரவு குறையும் ....
வரவேற்கப்படவேண்டிய விஷயம். இதனால் கள்ள ஓட்டுக்களை ஒழிக்கலாம்.
சரியான முடிவு .. ஆதார் எண்ணுடன் இணைத்துவிட்டு வாக்காளர் அட்டையை கேன்சல் செய்து விடலாம் ..ஒருவர் இறந்தவுடன் ஆதார் எண் கேன்சல் செய்தவுடன் அந்த எண்ணுடன் சம்பந்தம் இருக்கும் சிம்கார்டு மற்றும் வாக்காளர் அட்டையையும் கேன்சல் செய்யும் வழிமுறைகளையும் அமல் படுத்த வேண்டும்