வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ManiMurugan Murugan கால்சென்டர் மூலமாக ஓட்டு திருட்டு நடந்து தான் தமிழ் நாட்டில் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கார் கட்சி தி மு கா கூட்டணி 40 தொகுதி வென்றதா தேர்தல் கமிஷன் தமிழ்நாட்டு மீது கவனம் செலுத்தி உண்மை நிலை அறிய வேண்டும்
ஆட்சேபனை இருந்தால் வாக்குச்சீட்டு முறையை பின்பற்றலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தால் பிரச்சனை இருக்காது.
அதென்ன ஹைட்ரஜன் குண்டு? .இவர் எப்போதும் வீசுவது ஹைட்ரஜன் சல்பைடு குண்டுதான். நாத்தம் சகிக்கலை. ஆளை வேறு எங்கவது போகச்சொல்லுங்க. நல்ல காற்று வரட்டும்.
இவன் பாரதத்தை - பங்களாதேஷ் , நேபாள் போல் - சதிகாரர்கள் கையில் ஒப்படைக்க மிகவும் முயற்சி செய்து தோற்றான்
. 2024 தேர்தலில் அதிக இடங்கள் கொடுத்தது தென்னிந்தியாதான் .
வாக்காளர் பட்டியலை எப்படி திருத்தம் செய்வது என்பதை சிறார்கள் கூட அறிவார்கள் - இந்த அமுல்பபி தெரியாமல் உளறுகிறார்
அவர் அமுல்பேபி அல்ல ....
அவர் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லாமல் வேற்று கூச்சல் என்றால் எப்படி ?
இது வெற்று கூச்சல்லல. இதன் பின்னணியில் நமக்கு வேண்டாத பல சதிகார நாடுகள் முன்னே நிறுத்தியிருப்பது ராகுல்.
ராகுல் கான ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்ததற்கு ஒரு கதை உண்டு என்று சொன்னார். ஜகதீப் தன்கர் அமைதியாக இருந்ததற்கு ஒரு கதை உண்டு என்று சொன்னார். ஆனால் இதுவரை இந்த இரண்டு கதைகளையும் அவர் சொல்லவே இல்லை.
நம்மைச் சுற்றியுள்ள சிறு நாடுகளில் கலவரம் ஏற்படுத்தி அரசியல் குழப்பத்திற்கு வித்திட்ட பெரியண்ணன் DEEP STATE நாடு இப்போ நம்மையும் வீழ்த்தப் பார்க்கிறது.
மேலும் செய்திகள்
தலைமை தேர்தல் ஆணையர் மீது ராகுல் குற்றச்சாட்டு
18-Sep-2025