வாசகர்கள் கருத்துகள் ( 3 )
உள்ளூர் ஆதரவு இல்லாமல் பயங்கரவாதிகள் இருக்கமுடியாது. ஆகவே பயங்கரவாத ஆதரவு பயங்கரவாதமாகவே கருதினால் பிரச்சினை தீர்ந்து விடும்.
தினமும் குண்டு மழை பொழிந்த காங்கிரஸ் காலம் போன்று இப்போது இல்லையே என்று காஷ்மீர் பயங்கரவாதிகள் கவலைப்படுகிறார்கள். அசம்பாவிதம் செய்யும் முன்னரே, நமது ராணுவவீரர்கள் பயங்கரவாதிகளை முளையிலேயே கிள்ளிவிடுகிறார்கள்.
அடங்க மறு போல நடந்துகொள்கிறார்கள் இந்த பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள். இந்தியா என்ன செய்ய வேண்டும்? வேறென்ன Operation Sindoor Part 2 தான்