மேலும் செய்திகள்
பெரும் தவறு!
7 hour(s) ago
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
7 hour(s) ago | 1
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
7 hour(s) ago
இந்தியா - நியூசிலாந்து பேச்சுகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன
8 hour(s) ago | 6
புதுடில்லி: வெளிநாட்டு பண பரிவர்த்தனையில் நடந்த மோசடி தொடர்பாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட சர்ச்சை திரிணாமுல் காங்., முன்னாள் எம்.பி., மஹூவா மொய்த்ரா இன்று(19-ம் தேதி) அமலாக்கத்துறை முன் ஆஜராகாத நிலையில் அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் விசாரணை குழு அறிக்கையின்படி திரிணாமுல் காங்., லோக்சபா எம்.பி.யான மஹூவா மொய்த்ரா கடந்தாண்டு டிசம்பரில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரது எம்.பி., பதவியும் பறிக்கப்பட்டது.இந்நிலையில் வெளிநாட்டு பண பரிவர்த்தனையில் நடந்துள்ள மோசடி தொடர்பாக மஹூவா மொய்த்ரா மீது அமலாக்கத்துறை மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக டில்லி அலுவலகத்திற்கு இன்று (பிப்.19-ம் தேதி) நேரில் ஆஜராக வேண்டும் என கடந்த 15-ம் தேதி சம்மன் அனுப்பியது. இதன்படி மஹூவா மொய்த்ரா இன்று ஆஜராகவில்லை. இதையடுத்து அமலாக்கத்துறை எந்த தேதி என குறிப்பிடாமல் அடுத்த வாரம் என குறிப்பிட்டு இரண்டாவது சம்மனை அனுப்பியுள்ளது.
7 hour(s) ago
7 hour(s) ago | 1
7 hour(s) ago
8 hour(s) ago | 6