வாசகர்கள் கருத்துகள் ( 7 )
உள்ளே தூக்கிவைத்து விசாரிக்க வேண்டும்.
அக்கா வுக்கு அடுத்த கை பை ரெடி. அடுத்த பார்லிமெண்ட் தொடருக்கு...
எப்படியும் நம்ம வாய்தா நீதிமன்றம் இடைக்கால தடை கொடுக்கும் பிறகு பெட்டிகளை வாங்கிக்கொண்டு விசாரணையே நடத்தமாட்டானுங்க...
அடித்து இழுத்துக் கொண்டு சென்றால் தான் என்ன? இவர் என்ன ஒரு பெரிய... ?
இதற்கு முன்பு இவர் மீது போடப்பட்ட வழக்குகள் என்னவாயிற்று.
பெட்டிகள் கைமாறி வழக்கு நீர்த்து போக செய்வாங்க
அமலாக்க துறை அனுப்பும் சம்மனுக்கு எதிர்ப்பு தெரிவித்து உடனே வழக்கு தொடுக்கும் வக்கீல் மீது விசாரிக்க யாரும் அதிகாரம் இல்லை என்றால் வழக்கு பதிவு வீண். ஒரு நிர்வாக நடவடிக்கை இறுதி உத்தரவை எதிர்த்து தான் நீதிமன்றம் தீர்வு காண முடியும்.