வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இந்திய படைகளின் துப்பாக்கி குண்டில் பன்றி இறைச்சி கொழுப்பு தடவி சுடுங்கள் ... தீவிரவாதம் தானாக நின்றுவிடும்
ஐடியா இல்லாத தீவிரவாதிங்க … காஷ்மீரை விட பாதுகாப்பான இடம் இங்கே இருக்குன்னு தெரியாதவங்க .
பாகிஸ்தானைச் சேர்ந்த பாபா ஹமாஸ் என்பவர் பத்திரமா இருக்காரான்னு போட்ருங்க இஸ்ரேல்காரன் குறிவைத்து அடிக்கிற மாதிரியெல்லாம் ஒண்ணுமில்லையே
கணக்கு வந்து என்ன செய்ய போகிறாய். ஏன் நிவாரணம் கொடுக்க போறியா
இஸ்ரேலின் பேஜர் தாக்குதலைப் போல, பயங்கரவாதிகளை அழிக்க புதிதாக யோசிக்க வேண்டும். எல்லா பயங்கரவாத அமைப்பிற்கும் ஆணிவேராக பாகிஸ்தானில் இருக்கிறது. பாகிஸ்தான் அழியும் வரை வேர் அழிந்தது என்பது என்ற ஒன்று இல்லை.
இண்டிகோ விமானத்திற்கு அடிக்கடி அச்சுறுத்தல் வருகிறதாம் . இதனால் விமான சேவை பாதிக்கப்படுகிறதாம் .இதைத்தடுக்க வழிகள் இதோ 1. நாட்டில் வேலையில்லாமல் எவ்வளவோ பேர் வேலையில்லாமல் தவறான வழியில் ஈடுபடுகிறார்கள்.அவர்களை வைத்து இன்டெலிஜென்ஸ் படையை உருவாக்கலாம் .2. விமான நிலையத்தின் நுழை வாயில் வழியாக உள்ளே வரும்போதே பயணிகளை சோதனை செய்தல் உண்மை வெளி வரலாம் .டாக்ஸியிலோ அல்லது வேறு வாகனத்திலோ வந்து இறங்கும்போதோ அவர்களை சோதனை செய்யலாம் .
வேர் யாரு கிளைகள் யாரு அடியோடு அளித்திருந்தார் எத்தினி பெரு செத்தானுவோ ஒரு புண்ணாக்கும் வெளியில வரலையே...
புண்ணாக்கு என்று சொன்னால் போதுமா புண்ணாக்கு வடிகட்டின புண்ணாக்கு OIL CAKE / DE OILED CAKE என்று இரண்டு வகை உண்டு இதில் எந்தவகை
எத்தனை பேரை சுட்டு கொன்றீர்கள் .....அதை பற்றி எதுவும் சொல்லாமல் ....எப்படி வேரோடு அழிக்க முடியும் ??
செயல் பாடுகளை அழித்தால் போதாது அந்த தீவிர வாதிகளை தூக்கில் இட வேண்டும்
ஓமர் அப்துல்லா குடும்பம் இருக்கும் வரை ஜம்மு காஷ்மீருக்கு அமைதி கிடைக்காது. நேரு மாமா குடும்பம் உள்ளவரை இந்திய வல்லரசு 1 ஆக முடியாது. ..துரோகிகளை கூடவே வச்சுக்கிட்டு எப்படி முன்னேறுவது?? அமைதியை கொண்டு வருவது??? ..