வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் இந்துக்களுக்காக முன்னே வராத காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள், முஸ்லிம்களின் வக்ப் சொத்துக்காக ஏன் பரிந்து ஓடி வருகிறார்கள் ? ஒன்று அந்த சொத்துக்களை இவர்கள் ஆட்டைய போட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் மற்றது ஒட்டு வங்கி அரசியல். இதை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இனியாவது இந்த கட்சிகளை நம்பாதீர்கள்.
அரசு நிலம் வக்பு நிலம் மற்றும் பிற மத, சாதி அமைப்பு நிலம் என்று ஆளும் கட்சிகள் அரசியல் காரணங்களுக்கு அரசு அதிகாரிகளை மிரட்டி, கெஞ்சி, ஏமாற்றி மாற்றப்பட்டு இருந்தால், அது எப்போதும் மீட்புக்கு உட்பட்டது. அரசு நிலம் எப்போதும் தனி நபர், அமைப்பிற்கு செல்லாது. அரசு நிலம் பொது நல உபயோகத்திற்கு மட்டும் தான் பயன் படுத்த முடியும்.
இங்கிலாந்தில் பலவகைப்பட்ட கிறிஸ்துவ சர்ச்கள் நிறைய . எந்த சர்ச்சும் எங்கள் அமைப்பு தான் உயர்ந்தது என்று அதிகாரத்தை கையில் எடுக்க கூடாது என்பதற்காக செக்குலர் என்ற வார்த்தை நுழைந்தது .இந்திய அரசியல் சாசனத்தில் செக்குலர் என்று எங்காவது குறிப்பிடப்பட்டிருக்கிறதா ?
இல்லை. எமெர்ஜன்சியின் போது நுழைக்கப்பட்டது.
ஒரு செகுலர் நாட்டில் எப்படி ஒரு மதம் சார்ந்த அமைப்பு, அரசாங்க நிலத்தை கைப்பற்ற அனுமதிக்கலாம்?
ஸ்ரீ பெரும்புதூர் ராஜிவ் நினைவிடம் கூட ஆலயத்தினிடம் இருந்த இடம்தான். மிகக் குறைந்த விலைக்கு அரசால்( கட்டாயப்படுத்தி) கையகப்படுத்தபட்ட நிலம்.
மெரினா சமாதிகள் பூர்வீகம் என்ன ?