வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இது ஒரு கேவலமான தீர்ப்பு. முதல் திருமணத்தில் விவகாரத்து பெறாமல் இரண்டாம் திருமணம் செய்வது குற்றம். அதன்பின் எப்படி முதல் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற முடியும்?? இந்த நாடு மனிதம் என்ற போர்வையில் கலாச்சார அழிவை நோக்கி செல்கிறது.. அதற்கு நீதான்றங்களும் துணை போவது ஒரு வருத்தப்படவேண்டிய விஷயம்.
இதையும் யூனிஃபார்ம் சிவில்.கோட் ல சேர்க்கணும். ஒரு நாலஞ்சு கலியாணம்.பண்ணி டைவர் ஆயி ஜீவனாம்சம் வாங்கிட்டா செட்டில் ஆயிடலாம்.
இநத ஜீவனாம்ச.பணத்தை வைத்து மூன்றாவது திருமணமும் செய்து கொள்ளலாம். அல்லது குறிபிட்ட காலத்துக்கு ஒப்பந்த வாழ்க்கை நடத்தலாம். சொரியார் காட்டிய வழியை மறக்க வேண்டாம்.
இனிமேல் கல்யாணம் வேண்டாம் ... பிள்ளை பெற வேண்டாம் ... இப்படியே போனால் காலம் காலமாக கட்டி வந்த குடும்ப வாழ்கை அழிந்து விடும் ... ஏற்கனவே பாதி போய் விட்டது ... இந்த கோர்ட்டும் நீதிபதிகளும் சேர்ந்து மிச்ச மீதியையும் அழித்து விடுவார்கள் ...
முதல் கணவரிடம் ஒப்பந்தம் மட்டும் போட்டுவிட்டு முறைப்படி விவாகரத்து செய்யாமல் இரண்டாம் திருமணம் செய்தது குற்றமில்லையா ? இரண்டாம் கணவருக்கு தெரியும் என்றாலும் அது குற்றமே 2 ஆம் திருமணம் சட்டப்படி செல்லாதே .இப்படி விவாகரத்து விண்ணப்பித்துவிட்டு எத்தனை பேர் மறுமணம் செய்ய காத்து கொண்டுள்ளார்கள் அவர்களுக்கு இந்த தீர்ப்பை ஒரு உதாரணமா எடுத்துக்கலாமா
இந்தப் பெண்ணின் passport இல் கணவர் பெயர் என்ன ? முதல் கணவர் பெயர் நீக்கப் பட்டதா ? ஒரு பதிவு செய்யப்பட்ட திருமணத்தை எப்படி ஒரு ஒப்பந்தத்தின் மூலம் ரத்து செய்யமுடியும். இந்த பெண் செய்தது Adultery. அதற்கான தண்டனை கொடுத்து இருக்க வேண்டும். முதல் கணவரை சட்ட பூர்வமாக விவாக ரத்து செய்யாததால் நாளை முதல் கணவரின் சொத்துகள் மீதும் உரிமை கொண்டாட முடியும். இப்போது வரும் தீர்ப்புகள் வேடிக்கை விநோதமாக நீதிபதிகளின் சொந்த கருத்தாக இருக்கிறது. They are not compatible with letter and spirit of the Law.
அப்போ முதல் திருமணத்தில் இருந்து விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்ததது தவறு இல்லையா.... அதற்க்காக அந்த பெண்ணுக்கு தண்டனை கிடையாதா ???
டபிள் ஜீவனாம்சம்.
Sack& Punish All Gravely Vested-Selfish CaseHungry Judges Gender Biasedly Misinterpreting& Misusing Peoples Law. No Mercy Required against Dreaded AntiSociety Conspirator Criminals
மறு மணம் புரியாத இந்து பெண்ணுக்கு ஜீவனாம்சம். இரண்டாவது கணவர் என்றால் பெண் சமூக, அரசு விதிகளை மதிக்க விரும்பவில்லை. உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு சட்ட ஆலோசனை செய்யும் துறை . அரசு அனுமதி பெறாமல் இது போன்ற கட்டப்பஞ்சாயத்து உத்தரவு பிறப்பிக்க முடியாது. அரசியல் சாசனம் பதவிகளை சர்வ சாதாரணமாக கட்டுப்படுத்தி உத்தரவிட்டு வருகிறது. நீதிபதிகளுக்கு தனி அதிகாரம் மக்கள் மீது செலுத்த மட்டும் தான். கவர்னர் தேர்தல் ஆணையம் போன்ற அமைப்பு மீது செலுத்த முடியாது. மத்திய அரசின் மௌனம் நாடு முழுவதும் நிர்வாக சிக்கல் உருவாக்கும்.
மேலும் செய்திகள்
மனைவி 'டார்ச்சர்'; கணவர் தற்கொலை
28-Jan-2025