வாசகர்கள் கருத்துகள் ( 12 )
செய்யும் தொழிலே முக்கியமென்று வரி கட்டுபவர்களெல்லாம் குடும்பத்தில் பிரச்சனைகளோடு சாகாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கோடிகளைப் பார்த்து நூறும் ஆயிரங்களும் தங்கள் குடும்ப வாழ்க்கைக்கு சூடு வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே! காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே!!
பணியாளர்களுக்கு அள்ளிக்கொடுப்பதால் பொதுவாகவே கூகிள் இவர்களின் இரத்தத்தில் புகுந்து உறவாடுகிறது..
இதையே ஒரு அமெரிக்க குடிமகனிடம் கிறிஸ்துமஸ் அன்று சொல்வாரா ? சொன்னால் கேஸ் போட்டு விடுவான்
அவரும் அமெரிக்கா குடிமகன் தான். இங்கு உள்ள இந்தியர்கள் ஹல்லோவீன், கிறிஸ்துமஸ் எல்லாம் வீட்டு முகப்பில் விளக்கு அலங்காரம் செய்து தீபாவளியுடன் கொண்டாடும் மனநிலையில் தான் உள்ளனர். நமது ஊர் போல் பிரிவினை செய்யும், பேசும்அரசியல் வாதிகள் இங்கு இல்லை. இருந்தால் வளர்ந்து இருக்காது.
வாழ்க நீடுழி. இந்தியனாக படைத்திடு சாதனைகள் பலப்பல .
ஒரு தமிழினிடம் தமிழில் பேசி தமிழ்நாட்டுக்கு முதலீடு கொண்டுவந்திருந்தால் நம் முதல்வரை பாராட்டியிருக்கலாம் . பிரதமரிடம் 5 பைசா தேறாத கேள்விகேட்டு நம் முதல்வர் பெருமைப்பட்டு கொண்டுயிருக்கிறார் . 15 பில்லியன் டாலர் முதலீடு பக்கத்துக்கு மாநிலத்துக்கு போய் விட்டது . இந்த விஷயம் முதல்வருக்கு தெரியுமா?
சுந்தர் பிச்சை கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும். நீங்கள் ஒன்றும் இந்தியாவுக்கு மட்டும் கூகுளை நடத்தவில்லை என்றும் தெரிந்து கொள்ளவேண்டும். இப்படி ரொம்ப அதிக பிரசிங்கித்தனதோடு நடப்பதால் அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்காகத்தான் பிரச்சனை.
ஒரு பிரச்சனையும் மண்ணும் இல்லை. சுமார் 100 நாடுகளின் மக்கள் இங்கு குடிமக்களாக உள்ளனர். இன்னாடுகளில் தமிழகம் போல் 1000 மாநிலங்கள் இருக்கும். பலர் 2 நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர். அமெரிக்காவய்ப் பொருத்த மட்டில் அந்த நாட்டுக்கு உண்மையாய் இருக்க வேண்டும். அவ்வளவுதான்.
இந்த மாதிரி வாழ்த்து ஒன்றை திமுக செய்திருந்தால் நமது நடுநிலை வாசகர்கள் ...... நினைக்கவே நடுக்கமாக இருக்கிறது.
வாழ்த்துக்கள் சுந்தர் பிச்சை பணி மேலும் மேலும் சிறக்க
நீங்க ஆந்திராவில் முதலீடு செய்த சேதி கேட்டுஉள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்துள்ளாராம்.