வாசகர்கள் கருத்துகள் ( 63 )
லண்டன் ஆக்ஸ்போர்ட்டில் பொருளாதாரம் படித்து அதில் Phd பட்டம் வாங்கியவர். இவன் உலக பொருளாதாரத்தைப்பற்றி எல்லாம் படித்து கரைத்துக்குடித்தவர். தினம் ஏதேனும் சொல்லி வாங்கிக்காமல் இருந்தால் இவருக்கு தூக்கம் வராதுபோல.
பொருளாதார நிபுணர், பொருளாதாரத்தில் நோபல்பரிசு வென்றவர் ராகுல் சொல்லிட்டார், இறந்த நிலையில் இந்திய பொருளாதாரமாம். சும்மா போவீரா?
கடந்த ஐந்தாண்டில், இந்தியர்களின் சம்பளம் இரண்டு மடங்கு ஏறிவிட்டது. இந்தியா மூன்றாவது பெரிய பணக்கார பொருளாதார நாடாகிவிட்டது. இருந்தும் ராகுல் பொய் தகவல்களை பரப்பி வருகிறார். ட்ரம்பின் 25% புதிய வரியை இந்தியா பொருட்படுத்தவில்லை. காரணம் இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சியும் செழுமையும் தான். இந்தியாவின் பொருளாதார வலிமையை உலகிற்கு காட்டவேண்டிய தருணம் வந்துவிட்டது.
ஜனநாயக கொலைகாரன் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட குள்ளநரித்தனம்.
சொல் அம்பலம் ஏறாது.
கொள்ளையன் சொல்லும் சொல் ஏற்புடையது இல்லை அமெரிக்க பப்பு சொல்வதை இப்போ சொல்கிறார் முன்பு சோரஸ் சொன்னதை சொல்லி வந்தார்.
காங்கிரஸ் கம்பெனிதான் இந்தியா-ன்னு , முடிவு பண்ணீட்டாரு போல . . .
உனக்கென்னப்பா நீ என்ன வேணும்னாலும் பேசலாம்.
இறந்த நிலையில் இந்திய பொருளாதாரம் ராவுளு இவரின் தொடர்பு நாடான பாகிஸ்தானை நினைத்து புலம்புகிறார் இந்தியா இதற்கு பதில் சொல்ல தேவை இல்லை
இருக்கவே இருக்கிறது உங்கள் அபிமான பாகிஸ்தான் நாடு.... அங்கே போய் செட்டிலாகி விடலாம்..... அங்கே உங்களுக்கு வளமான எதிர்காலம் காத்து கொண்டு இருக்கிறது.... ஆனால் இந்தியாவில்.... வாய்பில்லை ராஜா.... வாய்ப்பே இல்லை !!!
ecnomics க்கு ஸ்பெல்லிங் தெரியுமா இவருக்கு ?