வாசகர்கள் கருத்துகள் ( 70 )
தன் குடும்பத்து நலத்தை விட தன்மானத்தை ஸ்டாலின் குடும்பத்துக்காக அடகு வாய்த்த 200 ஊபீஸ்.
வந்துட்டரைய்யா. கறுத்து கூற.எதுத்து பேசினால் ...மரியாதை கிடைக்கும் என்று தெரிந்த காங்ரஸ்ஸில் கொஞ்சமா மேல் மாடியில் மசாலா உடன் இருப்பவர்.
பாக்கிஸ்தான்காரன் நமது ரூபாய் நோட்டுக்களைக் கள்ள நோட்டு அடிக்க உதவியவர். இவர் நமது பொருளாதாரம் பற்றி பேச வந்துவிட்டார்!
அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள். இது உங்கள் ஸ்டாலின் கூறியது.
பசி யின் கருத்து இப்படி உள்ளது நீ வெளியே போட்ட உடை நன்றாகத்தான் இருக்கின்றது ஆனால் உள்ளே போட்டுள்ள உள்ளாடை எவ்வளவு விலை உயர்ந்தது???எவ்வளவு நாட்களாக இதை சொல்லியும் கேட்காமல் இப்போ வெளியே உடை போட்டது வியப்பாக இருக்கின்றது
தேர்தலுக்காக ஒன்றிய அரசு இந்த காரியத்தை செய்துள்ளது அப்பட்டமாக தெரிகிறது பாலிடிக்ஸ் பன்றாங்கலம் பாலிடிக்ஸ்
தேர்தல் என்றைக்கு வருது.
பொது மக்கள்ல ஒருத்தனான உனக்கும் சேர்த்து நன்மை பயக்கும் சட்டம் இது. கட்சிகளுக்கு விசுவாசியாக இருக்கலாம். ஆனால் இப்படி கொத்தடிமையாக, எது நன்மை, தீமை என்று உணராமல் இருக்க கூடாது.
இந்நியாவில்்ஏதோ மூலையில் ஏதாவது தேர்தல் நடந்துட்டேதான் இருக்கும்.
உன்கிட்ட யாரு கருத்து கேட்டா. சோனியாவின் கொத்தடிமை.
யுபிஐ எல்லாம் நடைமுறைக்கு வராது சொன்னது நீதானே. நீ எல்லாம் பேச என்ன தகுதி இருக்கு. உன்கிட்ட யாராவது கருத்து கேட்டீங்களா..... இந்திய பொருளாதாரத்தை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாத ஆள்.
இவர் இன்னும் பெயில்லதான இருக்கிறார்? நிரபராதி என்று தீர்வாகவில்லையே ?
இன்னும் இருக்கானா?