வாசகர்கள் கருத்துகள் ( 15 )
புள்ளி வாய்த்த இண்டி கூட்டணி ஆதரவு ஊடகங்களை பரப்பும் பொய் செய்திகளை எப்படி கட்டுப்படுத்துவது என்று கணம் நீதிபதிகள் சொல்லவேண்டும்.
அந்த ஜட்ஜ் தேச விரோத கும்பலின் ஏஜென்ட் என்று நினைக்கிறேன். மத்திய அரசு இந்த மாதிரி ஜட்ஜ்களை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும்.
அந்த ஜட்ஜ் தேச விரோத கும்பலின் ஏஜென்ட் என்று நினைக்கிறேன். வர,வர கோர்ட்டுகள் தேச,மற்றும் சமூக விரோதிகளாக மாறிக்கொண்டு வருகின்றன. மத்திய அரசு இந்த மாதிரி ஜட்ஜ்களை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும்.
மத்திய பாஜக அரசுக்கு அவ்வப்போது நீதிமன்றத்திடம் இருந்து குட்டு வாங்கவில்லை என்றால் தூக்கமே வராது!
ஒன்றிய அரசைக் கண்டித்து, நீதிமன்றம் ஓங்கி குட்டியிருக்கிறது.
நீதி துறையே தமிழ்நாட்டில் மட்டும் எப்படி அந்த குழு அரசால் நடத்தப்படுகிறது. எத்தனை பேரை நடு இரவில் கைது செய்கிற இந்த அரசை கண்டிக்க துப்பில்லை.
பொய் சொல்லாமல் பெரிய வக்கீலாக முடியுமா? சின்ன வக்கீலா நீதிபதியாக ஆக முடியும்?
மத்திய அரசு கொண்டுவந்த சட்ட திருத்தத்தை மாநில உயர் நீதி மன்றம் விசாரிக்க அதிகாரம் இல்லை. இது போல் எல்லா மாநில உயர் நீதிமன்றமும் விசாரித்து மாறுபட்ட தீர்ப்பு கூறினால், குழப்பம் ஏற்படும். பொது நல வழக்கு மும்பை உயர் நீதிமன்ற அதிகார எல்லையில் உள்ள பிரச்சனை மட்டும் விசாரிக்க முடியும். அரசியல் சாசன பிரிவை அரசியல் சாசன பெஞ்சு தான் விசாரிக்க முடியும். வக்கீல் , போலீஸார் , தீவிர வாதிகள் போல் சர்வ சாதாரணமாக எல்லை தாண்ட முடியாது. மேலும் இவர்கள் உள்ளூர் நிர்வாக அதிகாரிக்கு தெரிவிக்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்க அதிகாரம் இல்லை. வக்கீல் , போலீஸார் , ஊழல் அரசியல் வாதிகள் நிர்வாக விதிகளை மீற மத்திய அரசு அனுமதிக்க கூடாது. அதுவரை ஊழல் தீவிர, பிரிவினை வாதம் ஒழியாது.
தமிழகத்து மட்டும் இதிலிருந்து விதி விலக்காக யுவர் ஆணர்
நீதிபதிகளை பற்றி என்னவேண்டுமானாலும் பொய் செய்திகள் போட்டாலும் நீதிபதிகள் பொங்கக்கூடாது .. சவுக்கு சங்கரை தண்டித்ததும் செல்லாது என்று இந்த மும்பை நீதிமன்றம் சொல்லுமா ?