வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அதெப்படி...மனிதனை மனிதனே சுமப்பது...கூடாது...
நேரடி IAS களையே, மாவட்ட ஆட்சியராக, மத்திய அரசே நேரடியாக நியமிக்க வேண்டும்...தீம்கா அரசு அவர்களை எல்லாம் டம்மி பதவியில் வைத்திருக்கின்றனர்...இது நாட்டுக்கு நல்லதல்ல...
சன்ஸ் க்ருதி ஜெயின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் நேர்மையான பணி தொடரவேண்டும். உங்களை பார்த்து மற்ற அதிகாரிகள் திருந்தவேண்டும். வாழ்த்துக்கள்.
அந்த பெண் அதிகாரியின் நட்செயல்களை பார்த்த பிறகாவது, நாட்டில் உள்ள மற்ற IAS, IPS, IFS, IRS அதிகாரிகள் நேர்மையாக பணிபுரியவேண்டும். நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்லவேண்டும் என்பது அனைத்து மக்களின் விருப்பம்.
தமிழ் நாட்டில் நேர்மையாக இருக்க நினைத்தாலும் திராவிட மாடலில் சிக்கி பூம்பூம் மாடு போல திமுக மாவட்ட செயலாளர் சொல்வதை தலையாட்டி கொண்டு இருக்கிறார்கள்.
மேலும் செய்திகள்
அரசு அலுவலகத்தில் 15 நாள் இருந்த பாம்பு
12-Sep-2025