வாசகர்கள் கருத்துகள் ( 25 )
"சோலி கீ பீச்சே க்யா ஹை..." - சோலி முடிஞ்சுச்சு ஹேன்...
மனைவியின் தாளத்திற்கு மட்டுமே ஆடவேண்டும் என எதிர்பார்த்திக்கிறார். வேறு பாடல் என்பதால் வேதாளமாகி விட்டாரா? சோலி கே பாடலால் சோலி முடிஞ்சு போச்சு.
இதுக்குதான் கலியாணம் நடந்தபிறகு நன்றி தெரிவிக்கும் விழாவாக வரவேற்பு நிகழ்ச்சியை மாற்றவேண்டும்
அவர் திருமணத்தை நிறுத்தியது சரியே.....
அதான் கலாச்சாரத்தை சீரழிக்க பெட் கார்ல் என்று சினிமா படம் எடுக்குறானுக...அதையும் சில கூத்தாடிகள் வரவேற்க ...அவனுகள பின்பற்றும் ஒரு கூட்டம் இருக்கு என்னத்த சொல்ல
மணமகன் கடைசியாக ஒருமுறை மகிழ்ச்சியாக இருக்க நினைத்தாரோ என்னவோ அதற்கும் ஆப்பு வைத்தாச்சு
கல்யாணம் என்றால் அது மட்டும்தான் என்று நினைக்கும் கேவல திராவிட அறிவுக்கு இப்படித்தான் நினைக்க தோன்றும் ...
வடக்கனுக்கு மானம் ரோஷம் கொஞ்சமாவது பாக்கி உள்ளது ....அதனாலதான் கல்யாணத்தை நிறுத்திட்டாரு ....இங்குள்ள விடியல் திராவிடனுங்களுக்கு அதெல்லாம் கொஞ்சம் கூட கிடையாது ....
நம்ம ஊர்ல சில கல்யாணத்தில முத்தம் கொடுக்க சொல்லி போட்டோ எடுக்கிறானுக, இந்த ஆண்டு பொங்கல் மறுநாள் ஏதோ ஒரு கிராமத்தில் போட்டி, மனைவி வாயில் இருப்பதை கணவன் வாயில் எடுத்து இலக்கு நோக்கி ஓடி வரவேண்டும். தமிழ் கலாச்சாரம் எவ்வளவு முன்னேறியுள்ளது
சூப்பர் மாமனார். இந்துக்களின் கலாச்சாரங்களை கேலிக்குரியவை ஆக்கிக் கொண்டிருப்பது நாமே தான். இப்படி 19 பேர் வலுவான எதிர்ப்பு காட்டினால் தான் இது போன்ற அவமரியாதையான செயல்களை நிறுத்துவார்கள். கேரளாவில் நம்மவர்கள் போட்டோ ஷூட் என்று செய்கிற அசிங்கங்கள் ஏராளம். நம்மை அவமதிக்க வேற மதத்தில் இருந்து யாரும் வர வேண்டாம். நம்ம ஆட்களே போதும்.
மணமகன் கூட அவரது தந்தை தாய் சேர்ந்து ஆடுகிறார்கள் கேவலமான பழக்கங்கள்
மாற்றத்தை விரும்பாத மாமனார், காலம் மாறித்தான் ஆகும், நாமும் மாறவேண்டிய காலம் வரும்
எந்த நாட்டில் இது போல காலம் மாறியுள்ளது?? ...நீலப்படம் தோற்கும் அளவுக்கு இங்கு அசிங்கம். ..வெள்ளைக்காரன் நாட்டில் கூட திருமணம் என்றால் மிக நாகரீகமாக கவுரவமாக நடக்கும்.